Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

உங்க அப்பன் வீட்டு காசல்ல ; மய்யத்தான் சொல்

வரவு எட்டணா செலவு பத்தனா ; 1967 இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 55 வருஷம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதே நிலை மக்கள் தொகை உயருது சரி பொருளாதார நிலை உயர்த்தாமல் அரசாங்க சொத்துக்களை விற்று சாதனை…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…

சறுக்குனது சாக்கு ; ஸ்கூட்டி திட்டத்துக்கு டாட்டா சொன்ன விடியல் ஆட்சி

சென்னை ஏப்ரல் 07, 2022 அது ஏன் என்று தெரியவில்லை ? எதற்காக இப்படி எல்லாம் செய்து வருகிறார்கள் என்றும் புரியவில்லை. நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவற்றை செய்யவில்லை, உண்மையில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு…

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – ம நீ ம மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்…

உயரப் பறப்பது ஜெட் விமானமா ? கேஸ் விலையா ? கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மய்யம்

கோவை ஏப்ரல் 04, 2022 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருந்தார் போல் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது கண்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மக்கள். இனி நாளுக்கு நாள் விலை உயருமோ என்றும் அச்சத்துடனே…

ரெண்டு உசுரு காக்க ; பிரசவத்திற்கு இலவச ஆட்டோ பயணம் ; மய்யம் நற்பணி இயக்க சிவாஹாசன்

நிறைமாத கர்ப்பிணிகள் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையை சென்றடைய பொது வாகனத்தை (பேருந்து) உபயோகிக்க முடியாது, வசதி படைத்தவர்கள் சொந்த வாகனமோ அல்லது வாடகைக்கு என எந்த வாகனமும் பயன் படுத்தமுடியும். நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அவசர ஊர்தி ஆட்டோக்கள் மட்டுமே. அதுவும்…

வளர்கையில் நல் எண்ணம் மலர்தல் நன்று ; கவலை கொள்ளும் மக்கள் நீதி மய்யம்

கத்தி மேல் நடப்பது என்பார்கள் ; அது வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆண் பெண் என இருபாலரிடையே உண்டாகும் எண்ணங்கள் பல மாற்றங்களை உண்டாக்கும். முல்லைக் கொடி படரும் இடம் முட்செடியாய் இருப்பின் சேதம் என்பது முல்லைக் கொடிக்கு தானே

என்று வருமோ ரிபோர்ட் கார்டு ; நாளை மாதத்தின் முதல் நாள் ஆட்சியின் 11ஆவது மாதம் துவக்கம்

சென்னை மார்ச் 31, 2022 கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் கட்சித் தலைவராக தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 491 இன் படி ஆட்சியமைத்த நாள் முதல் அரசு முன்பே அறிவித்த திட்டங்கள் செயல்படுத்துதல் மற்றும்…

தானமும் செய்வோம் ; தாகமும் தீர்ப்போம் – தண்ணீர் பந்தல் அமைத்த நம் மக்கள் நீதி மய்யம்

ஈரோடு மார்ச் 30, 2022 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பக்தர்களுக்கு ‌நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

கண்மாய் நீரை முறைகேடாய் வெளியேற்றுவதை தடுத்த மய்யம் நிர்வாகி தாக்குதல் – மதுரை ஆனையூரில் அக்கிரமம்

மதுரை, மார்ச் 28, 2022 கடலில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல்-15 முதல் ஜூன்-15 வரை என்பது கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் ஆண்டுதோறும் இக்காலகட்டங்களில் தடை போடப்படுகிறது. ஆனால் இதுபோன்ற தடைகள் உள்ளூர் கண்மாய், ஆற்றுப்படுகைகளில் கிடையாது.…