Category: ஆர்ப்பாட்டம் மய்யம்

மணிப்பூர் கலவரம் : தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி : ஜூலை 31, 2௦23 மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக இருதரப்பினரிடையே கடும் மோதல் நிலவிவருகிறது. அதனால் உண்டான கலவரத்தில் பல கொடூரங்கள் நடந்தேறியுள்ளது. வீடுகள், கடைகள் தீக்கிரை, அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் மோதல்கள் அதைத் தொடர்ந்து குக்கி…

என்னாயிற்று தேர்தல் வாக்குறுதிகள் : கேட்டது கோவை தெற்கு மக்கள் நீதி மய்யம்

கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி…

வானதி இங்கே ; வாக்குறுதி எங்கே ? சமூக வலைதளங்களில் ட்ரென்ட் செய்யும் மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை : ஜூலை 16, 2௦23 கடந்த 2௦21 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் போட்டியிட்டார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டவர்கள் முறையே…

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று…

கசக்கும் கரும்பு : கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தும் அரசு ! விவசாயிகள் போராட்டத்தில் ம.நீ.மய்யம் கலந்து கொண்டது

மதுரை – டிசம்பர் 23, 2௦22 “பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு பொருட்களில் கடந்த ஆண்டுகளில் வழங்கிய கரும்பையும் இணைக்கக் கோரி கரும்புடன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (மேலூரில்) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பங்கேற்றனர்.…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் – தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் துவக்கியது.

தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022 சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி…

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…