உழைத்து வாழ்வதே உன்னதம்

சென்னை ஜனவரி 23, 2022 இந்த சமூகம் சில பேரை ஒதுக்கி வைக்கும். ஜெயித்தவர்களை மட்டுமே உயர்த்தி வைத்து பேசும் தோல்வியை தழுவியவர்களை கேலி பேசும், புறம் பேசும். அவை எல்லாவற்றையும் மீறி ஆண்டாண்டு காலமாக குறிப்பிட்ட ஓர் உயிர்களை அவர்களின்…

கூழைக் கும்பிடு ; குவித்த கோடிகள்

தர்மபுரி ஜனவரி 21, 2022 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் அரசு நிதியில் முறைகேடு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்கல்வி துறையினை நிர்வகித்து வந்த முன்னாள் அமைச்சர்…

புதிய காவல் ஆணையம் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.

புகாரளிக்க காவல் நிலையம் வரும் அனைத்து மக்களுக்கும் மரியாதையும், நீதியும் கிடைக்கச் செய்ய புதிய காவல் ஆணையம் வழிவகுக்க வேண்டும். நெருக்கடியான பணிச்சூழலிலும், மனஅழுத்தத்திலும் தவிக்கும் காவலர்களில் குறைகளைக்களைய வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை.…

கண்ணொளி கொடுக்கும் மய்யமே வா வா

கோவை, ஜனவரி 20, 2022 கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் ஜனவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று (22/01/2022) இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் திரு.A.பாலு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்களை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை 13.01.2022 அன்று மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டிருந்தார். அடுத்தடுத்த கட்ட வேட்பாளர்…

விவசாயிகளின் சார்பாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விளைந்த நெல்லையும், வாடிய விவசாயிகளையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – ம.நீ.ம நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் கொள்ளைகளால் உழவர் பெருமக்கள் அடையும் இன்னல்கள் ஒருபக்கமிருக்க, அறுவடை காலத்தில் நெல் கொள்முதல்…

ஈடில்லா இழப்பு தான் – கல்விக்கு உதவிய மய்யக்கரங்கள்

விருதுநகர் ஜனவரி 18, 2022 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார். அகாலமாய் மரணம் அடைந்தநிலையில் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மனவேதனையிலும்…

நற்பணி என்றுமே முதற்பணி

கோவை ஜனவரி 12, 2022 கோவை மாவட்டம் காந்தி மாநகர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் முழுதும் வண்ணம் பூசப்பட்டு இன்றைக்கு பொலிவுடன் இருக்கக் காரணம் மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆவர். நற்பணி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வந்ததும்…

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாஜகவின் சர்வாதிகாரப்போக்கு.

பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல – மக்கள் நீதி மய்யம் கண்டனம். தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பானது. அதில் குழந்தைகள் பணமதிப்பிழப்பு தனியார்மயமாக்கல் மற்றும்…