கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் – சேலம் மாவட்டத்தில் மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ

சேலம் ஜூலை 27, 2022 தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், துணைத்தலைவர்களின் வழிகாட்டுதலின்படியும், சேலம் மண்டலத்தில் நேற்று மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில் உடன் மாநில துணை செயலாளர் திரு ஜெய் கணேஷ் அவர்களும் மேலும் மாவட்ட…

குழிகளில் நிரம்பும் படிக்கும் பெண் பிள்ளைகளின் சடலங்கள் ? விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 26, 2022 எதனால் என்று உணரமுடியாமல் தொடரும் மர்ம மரணங்கள். அவை தற்கொலையாக அல்லது கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பதின்ம வயதுடைய மாணவிகள் தொடர்ச்சியாக தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி எதற்கு…

டாக்சி டாக்சி, மக்களே இது கேரளா அரசின் ஈசி டாக்சி

கேரளா ஜூலை 21, 2022 பிரபல தனியார் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக, கேரள மாநில அரசு ‘கேரளா சவாரி’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்சி சேவை நிறுவனங்களிடமிருந்து இது மக்களைப் பாதுகாக்கும் என்பதால்,…

வாக்காளர் அடையாள அட்டையுடன் – ஆதார் எண் இணைப்பு – கள்ள ஓட்டு அபாயத்தை தடுக்கும் – ம.நீ.ம வரவேற்பு

சென்னை ஜூலை 22, 2022 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு! மக்கள் நீதி மய்யம் வரவேற்பு கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும் தேர்தல் சீர்திருத்தம்! மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம்…

வளர்ந்திட உழைக்கும் மய்யம் – கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் – நாமக்கல் மேற்கு

நாமக்கல், ஜூலை 22, 2022 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது, பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தது. எந்த இன்னல்கள் இடறுகள் வந்தாலும் அவற்றை புறந்தள்ளி முன்னேறும் ஓர் கட்சியாக வளர்ந்து வரும் மக்கள் நீதி…

இப்போ கரண்ட் பில்லை தொட்டாலே ஷாக்கடிக்கும் – உயர்த்தப்பட்ட மின் கட்டணங்கள் : ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூலை 20, 2022 தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குகளை பற்றி கொஞ்சமும் கவலையில்லை ஆளும் கட்சியினருக்கு. நீட் தேர்வு விலக்கு தான் முதல் கையெழுத்து என்றார்கள் ஆயிற்று பதினான்கு மாதங்கள் ஓடியும் நீட் தேர்வு ரத்து செய்வதை பற்றி…

கிராம சபை நடத்தும் செலவுத் தொகையை 5000 ஆக உயர்த்தியது வரவேர்க்கத்தக்கது – ம.நீ.ம

சென்னை ஜூலை 20, 2022 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக, கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது ; அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற…

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமல் ஹாஸன் தலைவர்

சென்னை ஜூலை 20, 2022 தற்போது நிகழ்ந்து வரும் மாணவர்கள் இடையே உண்டாகும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலைகள் நடந்து வருகிறது அவர்களின் நம்பிக்கை ஸ்திரத்தன்மை குறைந்து வருகிறதா என யோசிக்கத் தோன்றுகிறது. தேர்வுகளைக் கண்டு பயம் கொள்வது, பிறருடன் தங்களை…

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரம் சிறைகள் மூடப்படுகின்றன – சுவாமி விவேகானந்தர்

ஒரு நூலகம் திறக்கப்படும் போது,ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன- சுவாமி விவேகானந்தர்வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு!படிப்பதைப் போலசெலவு குறைந்த பொழுதுபோக்கு வேறேதுமில்லை,அதைவிட இன்பமளிப்பதும் வேறில்லைஉடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ,அதுபோல மனதுக்குப்பயிற்சி – புத்தக வாசிப்பு ! தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் திரு…

மிரட்டும் தொனியில் ; அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை ஜூலை 19, 2022 சிவகங்கையில் இளைஞர் திறன் திருவிழாவில் அமைச்சருக்காக பல மணி நேரமாக இளைஞர்கள். அதிகாரிகள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட News18TamilNadu செய்தியாளர் சிதம்பரத்தை மிரட்டும் அமைச்சர் பெரியகருப்பன். காலை 10 மணிக்கு வரவேண்டிய அமைச்சர் நண்பகல் 12.23…