Category: அலட்சியப்போக்கு

வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலம் தகர்வது தொடர்கதையாகும் அவலம் : கோவை ம.நீ.ம களத்தில் ஆய்வு செய்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை, ஆகஸ்ட் 08, 2022 கோவை மாவட்டத்தில் மழைபொழிவினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. ஊர்களை இணைக்கும் தரைப்பாலம் கூட சேதமாகி விட்டபடியால் பொதுமக்கள் மறு பகுதிக்கு செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வழியாக கூடுதலாக பல கிலோமீட்டர்கள் பயணித்து…

குழிகளில் நிரம்பும் படிக்கும் பெண் பிள்ளைகளின் சடலங்கள் ? விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 26, 2022 எதனால் என்று உணரமுடியாமல் தொடரும் மர்ம மரணங்கள். அவை தற்கொலையாக அல்லது கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பதின்ம வயதுடைய மாணவிகள் தொடர்ச்சியாக தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி எதற்கு…

மிரட்டும் தொனியில் ; அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை ஜூலை 19, 2022 சிவகங்கையில் இளைஞர் திறன் திருவிழாவில் அமைச்சருக்காக பல மணி நேரமாக இளைஞர்கள். அதிகாரிகள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட News18TamilNadu செய்தியாளர் சிதம்பரத்தை மிரட்டும் அமைச்சர் பெரியகருப்பன். காலை 10 மணிக்கு வரவேண்டிய அமைச்சர் நண்பகல் 12.23…

சீர்குலையும் சட்டம் ஒழுங்கு : சின்னாபின்னமாகும் கல்விக்கூடங்கள் – கவலை கொள்ளும் மய்யம் !

சென்னை- ஜூலை 19, 2022 சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் கல்வியை கற்றுக்கொடுக்கும் தனியார் நிர்வகிக்கும் கல்விக்கூடங்கள் பல தங்களிடம் பயிலும் மாணவர்களை மார்க் எடுக்கும் மெஷினாக பார்க்கிறது. மேலும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று ஊரிலேயே…

தில்லு முல்லு : ரேஷன் கடையில் காலவதியான தேயிலை விற்பனையை தடுத்து நிறுத்திய மக்கள் நீதி மய்யம் நிர்வாகி

பெரியாங்குப்பம், ஜூலை 12, 2022 மக்கள் நீதி மய்யம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்வாகி பகுதி செயலாளர் திரு முபாரக் அலி அவர்கள் அங்கிருந்த ரேஷன் கடையில் காலாவதியான தேயிலைத் தூள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அங்கே பணியில் இருந்த ஊழியரை…

இது சூயஸ் திட்டமா ? உயிர் நீரையும் சூறையாடும் திட்டமா ?

கோவை, ஜூலை 06, 2022 சூயஸ் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் திமுக.கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு 3000 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வழங்க ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கு…

விபத்துப் பிரிவு அவசர சிகிச்சை – பண்ருட்டி அரசு மருத்துவரின் அலட்சியப் போக்கு

பண்ருட்டி ஜூன்-28, 2022 ஒரு நாட்டின் அரசன் என்றால் அந்நாட்டில் வாழும் குடியானவர்கள் எல்லாரும் சமம் தான் அது போல தான் ஜனநாயக நாட்டில் அரசின் கீழ் வரும் பொதுமக்கள் யாவரும் ஒன்றே தான். தனியார் அமைப்புகளில், நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வேண்டுமானால்…