Category: அலட்சியப்போக்கு

பெயர் மாற்றம் மட்டுமே சமூக நீதி அல்ல – தூய்மைப் பணியாளர் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்ததாரர்

ஶ்ரீபெரும்புதூர் – செப்டம்பர் 13, 2022 எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாது போனாலும் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் வெறும் கைகளாலே கூட சுத்தம் செய்து தரும் தூய்மை பணியாளர்களின் அரசு நிர்ணயம் செய்த மாதாந்திர ஊதியத்தில் கால் பங்கிற்கு மேல் எடுத்துக்கொண்டு…

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தயங்குது அரசு ? அழுது தீர்க்கும் விவசாயிகள் !

திருக்கழுக்குன்றம் – செப்டெம்பர் 14, 2022 விளம்பரத்திற்காகவும் ஊர் மெச்சவும் தான் ஓர் ஆட்சி நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது ! செங்கல்பட்டு மாவட்டம் பொன் பதர்க்கூடம் பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் இயங்கவிருக்கும் நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று திறக்கப்பட்டது. அப்போது…

மக்களிடம் கருத்துக் கேட்பு – டிஷூயு பேப்பர் தான் : துடைத்துத் தூர எறிந்த மின் கட்டண உயர்வு

சென்னை, செப்டம்பர் 10, 2022 தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருவதாலும், மின் விநியோகம் மற்றும் பகிர்மானம் செய்யும் ட்ரான்ஸ்பார்மர்கள், சர்கியூட்கள் பல மராமத்து செய்ய வேண்டியும் இருக்கக் கூடும் என்று அறிய நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து…

கேலிக்கூத்தாக மாறிய கழிப்பறை – கோவையில் தொடரும் அட்டூழியம் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

கோவை, செப்டம்பர் 08, 2022 கோவை மாகராட்சி – ஸ்மாட் சிட்டி என அழைக்கக்கூடிய எந்த முகாந்திரமும் இல்லாமல் மாநகராட்சி நிர்வாக அதிகார்களின் தொடர் அலட்சியப் போக்கால் நடக்கும் கேலிக்கூத்து. மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் அருகருகே இரண்டு கழிவு பீங்கான்கள்…

விவசாயம் அழித்து வரும் விமான நிலையம் வேண்டாம் – பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் போர்க்கொடி

பரந்தூர், ஆகஸ்ட் 21, 2022 இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் எனும் இடத்தை தேர்வு செய்து இருந்தது மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம். இதற்கென பல ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருப்பதால் அரசின் 2700 ஏக்கர்…

நீதிமன்றத்தில் ஆவணங்கள் களவு போனது எப்படி ? ம.நீ.ம கேள்வி

விழுப்புரம், ஆகஸ்ட் 20, 2022 தமக்கு இடையூறுகள் தெரிந்தவர்கள் அல்லது முகம் அறியாத யார் மூலமாகவோ மிரட்டலோ தாக்குதலோ நடத்தபடுகிறது என்றால் பொதுமக்கள் நாடுவது காவல் துறையை தான். சமூக விரோதிகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் மற்றும் இன்னும் பல…

மணல் திருட்டை தடுக்க குவாரிகளை மூட வேண்டும் – திருச்சி மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

திருச்சி ஆகஸ்ட் 20, 2022 மக்கள் நீதி மய்யம் கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுக்க கட்சியின் மாநில செயலாளர்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் திருச்சியில் நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மாவட்ட (திருச்சி – தெற்கு)…

உயிர் பறித்த சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தொடர் போராட்டம் வென்றது

குரோம்பேட்டை, ஆகஸ்ட் 17 2022 இந்திய சுதந்திர தினத்தன்று சென்னை குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார் அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியான செல்வி லட்சுமி பிரியா. இந்த கொடூர மரணத்திற்கு…

பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை…

ஒரு கண்ணில் வெண்ணை : மறு கண்ணில் சுண்ணாம்பு – குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டிற்கு 33 கோடி

சென்னை ஆகஸ்ட் 10, 2022 மத்திய அரசின் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு இன்னுமொரு சான்று விளையாட்டுத் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் நிதியில் உள்ள வேறுபாடே ஆகும். தொடர்ந்து தமிழகத்தின் மீது பாரபட்சமாக இருக்கும்…