Category: அலட்சியப்போக்கு

ஒரே அறையில் இரண்டு கழிப்பறைகள் – காஞ்சிபுரம் சிப்காட்டில் கேலிக்கூத்து

காஞ்சிபுரம் அக்டோபர் 11, 2௦22 காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில், புதிதாகத் திறக்கப்பட்ட சிப்காட் தொழிற்பூங்காவின் புதிய அலுவலகத்தில், ஒரே அறையில் 2 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் கேலிக்கு…

3 குழந்தைகளின் உயிரைப் பறித்த கெட்டுப் போன உணவு – திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தினரின் அலட்சியம்

திருப்பூர், அக்டோபர் 06, 2022 திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நெஞ்சைப் பதரச் செய்துள்ளது. திருப்பூரில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தைகள் பரிதாப மரணம். ஆதரவற்றோர்…

நகரம் சுத்தமாச்சு : சுத்தம் செஞ்சவங்க வாழ்க்கை நரகமாச்சு – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – கோவை மாவட்டம்

கோவை : அக்டோபர் 03, 2022 தூய்மைப் பணியாளர்கள் என்போர் ஒவ்வொரு நகரத்திற்கும் அடிநாதமாக விளங்கக்கூடிய மேன்மையான மக்களாவர். பொழுது விடியக் காத்திருந்து கூவும் சேவல்களுக்கும் முன்னதாக கூட இவர்கள் தெருக்களில் தங்கள் தடங்களை பதிக்கத் துவங்குவார்கள். கைகளில் தூய்மையை தரும்…

எளியவர்களை இழிவாக நடத்திய அமைச்சர் – சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின் ?

ஆட்சி ஏற்ற புதிதில் அடக்கி வாசித்த திமுக அமைச்சர்கள் தற்போதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையை உண்டாக்கி வருகிறார்கள். அவை மட்டுமல்லாமல் தங்களைச் சந்தித்து கோரிக்கைகள் எழுப்பிய மனுக்களை தரும் சில அரசு சாரா…

மண் அள்ள சொந்தக் கட்சிக்காரருக்கு அனுமதி கொடுக்கும் திமுக எம்.பி – நதியை சூறையாடும் போக்கு

சென்னை, செப்டெம்பர், 28 – 2022 தமிழகத்தின் பல பகுதிகளில் ஆற்று மணல்கள் முறையற்ற வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவது நதிகளும் ஆறுகளும் தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு பொட்டல்வெளியாக காட்சி அளிக்கிறது அதனைப் பற்றி வேதனையுடன் ஓர்…

ஆம்னி பஸ் கட்டணம் ஏழைகளை பாதிக்காது – பொறுப்பான ?!? பதில் தரும் போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை – செப்டெம்பர் 27, 2022 தொடர்ச்சியாக கிடைக்கும் பண்டிகை கால விடுமுறைகள் எனில் சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை சரியான காலங்களில் கிடைக்கப் பெறும் என…

எப்படி போறீங்க பஸ்ல எப்படி ஓசி – இளக்காரம் செய்த அமைச்சர் பொன்முடி

சென்னை, செப்டம்பர் 26, 2022 பெரிய பட்டியல் தந்தனர் தேர்தல் வாக்குறுதிகள் வழியாக. அதில் இலவசம் என பல. பெற்ற ஓட்டுக்கள் எதன் மூலமாக என்பதும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓர் விழாவில் உயர்கல்வி அமைச்சரான பொன்முடி…

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

தூய்மை பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை – நெல்லையில் அலைகழிக்கப்படும் அவலம்

திருநெல்வேலி – செப்டெம்பர் 24, 2022 திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என போராட்டம் நடத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள். அது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு : ஊதிய…

குவைத்தில் பணிபுரிய சென்ற தமிழர் நான்கே நாட்களில் சுட்டுக்கொலை – உடலையும் தகுந்த இழப்பீடும் பெற்றுத் தர ம.நீ.ம கோரிக்கை

திருவாரூர் – செப்டெம்பர் 14, 2022 இங்கே பணி செய்து பொருளீட்ட வாய்ப்புகள் இருப்பினும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு போதுமான அளவிற்கு வருமானம் தேடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் உயிருக்கு தற்போதெல்லாம் உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. பணிச்சுமை, போதிய உணவு,…