Category: அலட்சியப்போக்கு

உடல் தேய உழைச்சும் ஒன்னும் கிடைக்கல ; சல்லிக்காசு கையில தங்கல : வேதனையில் விவசாயிகள் – விடை தருமா அரசு ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை – டிசம்பர் ௦8, 2022 உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். உணவில் சுவையூட்டக்கூடிய உப்பையே உயர்வாக கருதுவதும், நாம் பசியாக இருக்கும் போது அந்த உணவை நமக்களித்து பசி போக்கியவரை எந்நாளும் மறந்திடக் கூடாது என்பதே இந்த பழமொழியின் நீதி.…

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

4 ஆண்டுகளில் 2௦௦௦ நபர்களை பலி கொண்ட சென்னை – திருச்சி நெடுஞ்சாலை – விபத்துகளை தடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : நவம்பர் – 3௦, 2௦22 படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு Dr S. வைத்தீஸ்வரன்…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அட்டூழியம் : மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

புதுக்கோட்டை நவம்பர் 29, 2௦22 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும்,…

ஆளரவமற்ற காடு போல் காட்சியளிக்கும் BSNL குடியிருப்பு – மக்கள் நீதி மய்யம் ஆய்வு

பெரம்பூர் : நவம்பர் 21, 2௦22 சென்னை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இணைப்பகமும், தபால், தந்தி அலுவலர்கள் குடியிருப்பும் அமைந்துள்ள பிரதான சாலை கடந்த ஓராண்டு காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் காடு…

அலட்சியத்தின் சம்பளம் – மரணம் : காக்கும் கரங்களே உயிர்குடித்த அவலம் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் !

சென்னை – நவம்பர் 15, 2௦22 அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை! நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அறிக்கை வலியோர் யாரோ எவரோ என…

வரலாறு என்பது மழையை கணக்கிடுவது அல்ல : சேதத்தில் இருந்து மக்களைக் காப்பதில் வரலாற்றுப் பதிவாக வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சீர்காழி – நவம்பர் 14, 2022 இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை ! இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை…

இனி எல்லாமே நாங்க தான் – நகர சபையா நாடக சபையா ? ம.நீ.ம கேள்வி

சென்னை நவம்பர் ௦3, 2022 சுமார் 26 வருடங்களாக தேவைப்படும்போது கிராம சபையை நடத்தி வந்தது என்றாலும் அதற்கு இணையாக கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவில்லை. இதனை சீர் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஏரியா…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மக்களின் அச்சம் போரக்க விரிவான விசாரணை தேவை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கோவை அக்டோபர் 26, 2022 கோவை கார் சிலிண்டர் வெடிப்பு. முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு தங்கவேலு அவர்கள் அறிக்கை கோவை மாவட்டம் உக்கடம் அருகே…

பொய் வேண்டாம் ; பசப்புறை வேண்டாம் ; பட்டினியை போக்க வழி சொல்க பிஜேபி அரசே – ம. நீ. ம கேள்வி

புது தில்லி அக்டோபர் 16, 2022 நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது வேதனையளிக்கிறது. இந்தியக் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக…