Category: அலட்சியப்போக்கு

பொருளாதாரத்தில் பிரகாசிக்கும் இந்தியா எனும் போலி, வெற்று பெருமை பேசும் பட்ஜெட் : கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

புது தில்லி : பிப்ரவரி ௦1, 2௦23 மத்தியில் ஆளும் பிஜேபி அரசு பாராளுமன்றத்தில் நிதியாண்டு 2023-2024 ஆண்டுக்கான (காகிதம் இல்லா டிஜிட்டல் அறிக்கை) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நமதி இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காலை…

(சுடு)காடு போய்ச் சேர வழியில்லை – மயானம் செல்வதற்கு பாதை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23 பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள்…

பொங்கல் திருநாளில் SBI வங்கித் தேர்வா ? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : ஜனவரி 14, 2023 உழவர்கள் போற்றும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக வேறு வேறு பெயர்களில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து வருவதும் தெரிந்ததே. பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஜன.15-ம்…

திறன் கொண்ட இளையவர்களை மத்திய அரசு இருளில் தள்ளக் கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் அறிக்கை

சென்னை – ஜனவரி – 13, 2௦23 பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.…

சட்டமன்ற மாண்புகளை மீறும் ஆளுநர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கண்டனம்

சென்னை ஜனவரி ௦9, 2௦23 தமிழக அரசின் 2௦23 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கோட்டையில் நடைபெறும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து ஆளுநர் தலைமையில் உரையுடன் துவங்கப்பட்ட போது மாண்புமிகு தமிழக ஆளுநர், மாண்புமிகு பேரவைத் தலைவர், மாண்புமிகு…

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

மயிலாடுதுறை டிசம்பர் 3௦, 2௦22 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது…

கசக்கும் கரும்பு : கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தும் அரசு ! விவசாயிகள் போராட்டத்தில் ம.நீ.மய்யம் கலந்து கொண்டது

மதுரை – டிசம்பர் 23, 2௦22 “பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு பொருட்களில் கடந்த ஆண்டுகளில் வழங்கிய கரும்பையும் இணைக்கக் கோரி கரும்புடன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (மேலூரில்) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பங்கேற்றனர்.…

இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சென்னை டிசம்பர் 16, 2௦22 இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யத்தின் கேள்வியும் கடும் கண்டனமும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் உயிர் பலிகள்! ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு…

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை டிசம்பர் 14, 2022 மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம்…

இடிபாடுகளுடன் பள்ளிக்கூடம் – உயிர் பயத்துடன் எப்படி கல்வி கற்க ? உசிலம்பட்டி பள்ளியின் அவலம் : மக்கள் நீதி மய்யம் கேள்வி

உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22 விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை. ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட…