Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் ஏரியா சபை அறிவிப்பு – மய்யத்தின் குரலுக்கு அரசு ஒப்புதல்

சென்னை ஜூலை 5, 2022 கிராம சபை என்பதை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று இடைவிடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே. எனவே கிராம சபையும் நடைபெறத் துவங்கியது மய்யத்தின் முதல் வெற்றி எனலாம்.…

பட்டா வழங்கிடக் கோரி 3 மாதங்களாக போராடி வரும் மய்யம் மாவட்ட செயலாளர் திரு பாசில்

சென்னை ஜூன்-28, 2022 ராமாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த திருமலை நகர் வாழ் குடியிருப்புவாசிகள் தங்கள் வாழ்வாதாரமான வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். நமது மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் தென்மேற்கு (பூவிருந்தவல்லி-மதுரவாயல்) மாவட்டச் செயலாளர் திரு…

கிராமசபை கூட்டம் நடப்பதை மக்கள் நீதி மய்யம் மூலமே அறிந்தோம் – அதிகாரியை கேள்வி எழுப்பிய சாமானியர்

கிராம சபை எனும் ஓர் ஒப்பற்ற அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்பு ஒன்று இருப்பதை இதுவரை ஆண்டுவந்த கழக கட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்ததில்லை. கிட்டத்தட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை கொண்டது கிராம சபை. இதனைப்பற்றி நாம்…

நீட் தேர்வு பயிற்சி : செயலில் இறங்கிய மக்கள் நீதி மய்யம்

மதுரை ஜூன் 24, 2022 நீட் தேர்வு சில மாநிலங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதை வைத்து அரசியல் செய்த கட்சிகள் திமுக அதிமுக என இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது கண்…

காவல் துறை ஆணையம் : சொன்னது ஒன்று செய்தது வேறு !

சென்னை ஜூன் 25, 2022 நாட்டையும் நாட்டின் முதல் குடிமகன் ஆகிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள் சாமானியர் வரை முறையே பாதுகாப்பு அளிப்பது இராணுவமும், சிறப்புக் காவல் படைகளும் அடுத்தகட்ட பாதுகாப்புகளில்…

உயிர் காக்கும் உதிரம் – துரிதமாக ரத்தம் வழங்கும் கமல்ஸ் ப்ளட் கம்யூனி திட்டம் தொடங்கி வைக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை ஜூன் 12, 2022 தானங்களில் சிறந்தது இரத்த தானம், நடிகர் ஆக இருந்து வரும் காலம் தொட்டே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நற்பணி இயக்கமாக மாற்றியவர் எந்த காரணத்திற்காகவும் நற்பணிகள் செய்வதை தானும் தனது ரசிகர்களும் இடைநிறுத்தவோ அல்லது குறை…

மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பட்டியல் சமூக அணியினர் ஆலோசனைக்கூட்டம்

சென்னை மே 28, 2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் SC/ST அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டச் செயலாளர்கள் & பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

பொருளிலார் கனவினை கலைத்திடும் பொறியியல் கல்வி கட்டண உயர்வு – ம.நீமய்யம் கோரிக்கை

சென்னை மே 24, 2022 அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும். உயர்கல்வியில் சிறந்த…

நற்(பணி)பயணங்கள் முடிவதில்லை – மக்கள் நீதி மய்யம்

கோவிலம்பாக்கம் மே 23, 2022 செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள். கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும்…