Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

கற்பிக்கும் ஆசான்கள் தற்காலிக நியமனம் எதற்கு ? – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூன் 28, 2022 ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிட கல்வி தவிர்க்க முடியாத ஒன்று. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிள்ளைப்பருவம் முதலே அவர்கள் திசை மாறி தீயவழியில் சென்றுவிடாமல் நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் சிறந்த கல்வியையும் கற்பித்து நெறி…

முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிக்கொணர தயக்கம் ஏன் ? – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை ஜூன் 28, 2022 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு…

கன்னியாகுமரி ஆட்சியரிடம் கோரிக்கைகள் மனுவை அளித்த மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர்.

நாகர்கோவில் ஜூன் 27, 2022 கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்கள் இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வேளையில் நாகர்கோயில்…

கொடுக்கும் அரசே எடுக்கும் : வேதனையில் ராமாபுரம் மக்கள்

சென்னை ஜூன் 21, 2022 அரசு கொடுத்த இடம் ஆக்கிரமிப்பு நிலம் ஆனதெப்படி? ராமாபுரம்,திருமலை நகர் மக்களுக்கு நீதியும், வாழ்விடமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் அறிக்கை21/06/2022

இடைவிடாது குருதிக் கொடை : மாவட்ட ஆட்சியர் பாராட்டிய மய்யம் நிர்வாகிகள்.

விருது நகர் ஜூன் 22, 2022 நற்பணி என்றால் சளைக்காமல் செய்வது நம்மவர் கமல் ஹாசன் நற்பணி இயக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்தது முதல் இன்னும் பல வகைகளில் மக்களுக்காக தொடர்ந்து நற்பணிகள் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது.…

ஆர்டர்லி எனும் காவலர்களை திரும்ப பெற வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜூன் 21, 2022 காவல்துறையில் பணிபுரிய வேண்டுமெனில் குறைந்தபட்ச கல்வித்தகுதியும் அதற்கும் மேலாக உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். இதில் கல்வித்தகுதி என்பது கூட (கான்ஸ்டபிள்) காவலர்கள் பணிக்கு 10ஆம் வகுப்பே போதுமானது. ஆனால் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும்…

மழலைக் கல்வி வகுப்புக்கு மூடுவிழா ஏன் ? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை ஜூன் 09, 2022 நல்லா இருக்கு உங்க நியாயம். 2019 இல் 2381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் LKG UKG தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 70000 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனோவிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்ததாக தரவுகள் சொல்கின்றன. ஆனால்…

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் – செவி சாய்க்குமா அரசு – ம.நீ.ம கேள்வி

சென்னை ஜூன் 07, 2022 வறுமைக்கோட்டுக்கு கீழேயும் மத்திய வர்க்க குடும்பத்தினரும் நம்பியிருக்கும் அரசின் செயல்திட்டங்களில் முக்கியமான ஒன்று உணவுப்பொருள் வழங்கும் நுகர்வோர் வாணிபக் கழகத்தின் ரேஷன் கடைகள் மூலம் சலுகை விலையிலும் அரிசியை இலவசமாக விநியோகிக்கப்படும் மளிகைப் பொருட்கள். ரேஷன்…

சட்ட ரீதியாக மக்கள் நலனை முன்னெடுக்கும் மய்யம் வழக்கறிஞர் திரு.கிஷோர்குமார்

திருச்சி மே 31, 2022 மக்கள் நீதி மய்யம் அதன் நிறுவனத்தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச்சிறந்த அகிம்சை ஆயுதம் இந்திய அரசியல் சட்டம் மட்டுமே. எந்த மனிதர்கள் வேண்டுமானாலும் தங்கள் மனதை குணத்தை இயல்பைத் தொலைத்து…

மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பட்டியல் சமூக அணியினர் ஆலோசனைக்கூட்டம்

சென்னை மே 28, 2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் SC/ST அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டச் செயலாளர்கள் & பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.