Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி கொள்முதல் நிலையங்கள் உடன் இணைக்க வேண்டும் – மநீம கோரிக்கை

கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைன் பதிவு – மநீம வரவேற்ப்பு கடந்த ஜனவரி 19 அன்று மக்கள் நீதி மய்யம், அறுவடை காலங்களில் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைக்காததை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல்…

6-ஆவது வேட்பாளர் பட்டியல் – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 6ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 200 பேர் கொண்ட 6-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.மேலும் அவர், இவர்கள் உங்களில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் 2022 – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 5-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலை சந்திக்கும் 112பேர் கொண்ட 5-ஆவது பட்டியலை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன். மேலும் அவர் நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும்…

கண்டு கொள்ளாத நிர்வாகம் – களத்தில் இறங்கிய மய்யம் நிர்வாகிகள்

கோவை தெற்கு ஜனவரி 30, 2022 கோவை தெற்கு வார்டு எண் 81 இல் (குப்பண்ணா சந்து) உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பது தொடர்பாக வேட்பாளர் ஆன திரு. கார்த்திகேயன் அவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க மாவட்ட…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் 2022 – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மையத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் சென்னை, கோவை, திண்டுக்கல், சேலம், கரூர் மாநகராட்சி வேட்பாளர்கள் உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு, குமாரபாளையம்,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022

மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். சென்னை, தாம்பரம், மதுரை, மாநகராட்சி களுக்கான வேட்பாளர்களும் ஓசூர்,…

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகள், ஆனால் தீர்வு?

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்ற ஆளும் திமுக அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அந்த மக்களின் அன்றாடம் படும் அவஸ்தையை…

கோவை வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக முப்பெரும் விழா!!

கோவை வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மய்ய நிர்வாகிகளின் ஏற்பாட்டில் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மிகச்சிறப்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழாவின் தொகுப்பு. இருகூர் பேரூராட்சியில் அமைந்துள்ள நமது மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் 73 வது…

அத்துமீறும் போலீஸ் : சித்திரவதை கூடங்கள் ஆகிறதா காவல் நிலையங்கள்

“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு. ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன…

கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்-மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது…