Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

Kovai Ward 81

சாலை அதுவே ; பாதை புதிது – பாராட்டிய காவல்துறை மற்றும் பொதுமக்கள்

கோவை 19 டிசம்பர் 2021 கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியின் வார்ட் எண் 81 இல் தாமசவி எனும் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் சுமார் 10 வருடங்களாக பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மட்டுமல்லாது அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ்…

குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர் அலட்சியம், அராஜகம்

திருவண்ணாமலை டிசம்பர் 18, 2021 தடையில்லா குடிநீரை வழங்கும்பொருட்டு பொருத்தப்பட்ட கைப்பம்பில் குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர், இந்த மக்கள் விரோத போக்கு கொண்ட செயலை செய்தது செங்கம் அடுத்த ஆலப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான திருமதி செல்வி…

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – மக்கள் நீதி மய்யம் தலைவர்கள் கண்டனம்

https://twitter.com/MouryaMNM/status/1471823442194276352?t=sW9MnEGZFy7H9NEcLdRDBg&s=19 https://twitter.com/MuraliAppas/status/1471777005179850757?t=MjkbUdwWV59uMtpxdXxcjA&s=19 https://twitter.com/MNM_Ranganathan/status/1471841273141088257?t=z8oZRzLlEIJox-oQqgK5xg&s=19 https://twitter.com/fazilmnm_ds/status/1471730923913678848?s=21 https://twitter.com/sentharu/status/1471873702295867401?s=21

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம்

இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் லயன்ஸ் ஆளுநராக…

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது

சென்னை டிசம்பர் 16, 2021 பெண்களின் திருமண வயதை ” 21ஆக ” உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத்…

நாட்டுப்புறக் கலைகளை கலை நிகழ்ச்சிகளின் அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவு – மநீம வரவேற்கிறது

நாட்டுப்புறக் கலைகளை – அரசு நிகழ்ச்சிகள், தனியார் கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. கொரோனாவால் நசிந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் இம்முயற்சி பேருதவியாக இருக்கும்

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் – உதவித்தொகை அதிகரிக்க கோரிக்கை

புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது. இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு? Differently abled persons stage protest Scores of members of Tamil Nadu Association…

படியில் பயணம்- ஓட்டுனர்,நடத்துனர் மீது நடவடிக்கை – நம்மவர் தொழிற்சங்கப் பேரவை கண்டனம்

`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மய்ய நிர்வாகிகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க களமிறங்கிப் பணியாற்ற வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று நடைபெறும் இக்கூட்டத்தை மய்ய நிர்வாகிகள் முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.

நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்

அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம்…