பூமிக்கு அடியில் வைரம் இருந்தாலும், மேலே நடக்கும் விவசாயம் தான் முக்கியம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் !
வேளாண்மை இல்லையேல் இந்த உலகம் இல்லை அதன் மனிதர்கள் இல்லை. மண்ணின் மீது விளையும் எல்லாம் மனிதன் முதற்கொண்டு வியாபித்திருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உணவாக மாறிடும் இது விந்தை அல்ல இயற்கையின் நியதி. தொன்று தொட்டு காலம் முதலே மனிதனுக்கு விவசாயம்…