மக்களுக்காக மய்யம் – வேலை வாய்ப்பு முகாம்

சென்னை மார்ச் 11, 2022 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சாந்தோம் சர்ச் அருகில் நாளை 12.03.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 3.00 வரை நடை பெற உள்ளது. தகுந்த ஆவணங்களுடன்…

ஊழல் பட்டியல் – பழனியில் ஊரெங்கும் போஸ்டர் ஒட்டிய மய்யம்

பழனி மார்ச் 10, 2022 ஊழல் செய்வதில் நான் நீ என போட்டி நிலவுகிறது என்பது போல் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. செய்வன திருந்தச் செய் என்று பழமொழி உண்டு ; இவர்கள் செய்ய வேண்டிய பணிகளை திறம்பட செய்தல்…

சுத்தம் என்பது – களத்தில் மய்யம்

சத்தியமங்கலம் மார்ச் 10, 2022 ஜெயித்தார் முன்னே, மக்கள் நலன் கருதா ஆளும் உறுப்பினர்கள் எவரும் இதுவரை இதைச் செய்து தரவில்லை. ஜெயிக்காமல் போனாலும் மனசாட்சி கொண்ட மக்கள் நீதி மய்யம் தனது கைகளில் இதை எடுத்து பணிகளை முடுக்கி சாக்கடைகள்…

கோகுல்ராஜ் ; ஆணவ கொலைக்கு எதிரான சவுக்கடி தீர்ப்பு – வரவேற்கும் மக்கள் நீதி மய்யம்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாதி பிரிவினை கொண்டு மனதில் வேற்றுமை காட்டி மனிதம் இல்லாத ஆணவம் கொண்டு கொலை செய்த கயவர்கள் எங்கும் எவ்வழியிலும் தப்ப முடியாது என…

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை – மக்கள் நீதி மய்யம்.

அயல் நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட தூத்தூர் ஐ சேர்ந்த மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுக !! – மநீம அறிக்கை.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தங்கள் வாக்குகளை அறுவடை செய்திருப்பதாக, தமிழக மக்களைப் போலவே போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணியாளர்களும் உணர்கிறார்கள். அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக…

என்றும் மகளிர் நலன் போற்றுகவே : மய்யம் கொண்டாடிய மகளிர் நாள்

சேலம் மார்ச் 08, 2022 பிறந்தது முதல் மணமுடிக்கும் வரை தந்தை தாயை சார்ந்திருப்பது, மணமான பின் கணவன், பிள்ளைகள் என பிறரையே சார்ந்திருக்கும் காலங்கள் காணாமல் போனது. சைக்கிளில் பயணிக்கவே தடை போட்ட நொடிகள் புறம் தள்ளப்பட்டு இன்றைக்கு விண்வெளி…

ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்

தமிழகம், மார்ச் 09, 2022 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள அதிகாரங்களை அதன் மகத்தான உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் ஏரியா சபையை நடைமுறைப்படுத்தி, வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும்…

பார்களை மூட மாட்டோம் – மேல்முறையீடு செய்யும் டாஸ்மாக் நிறுவனம்

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் முக்கிய வாக்குறுதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று பரப்புரையில் சொல்லப்பட்டது. அள்ளித் தந்த வாக்குகள் வெற்றியை தரவில்லை மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றார்கள். அவர்களும் அதைச் செய்யவில்லை.…

#ஆரம்பிச்சுட்டோம் !! மக்கள் நீதி மய்யத்தின் கள ஆய்வு தமிழகம் முழுவதும் தொடரும்.

ரேஷன் கடை ஆய்வு; திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மதுரவாயில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி வார்டு எண் 150, மந்தவெளி தெருவில் உள்ள பொது விநியோக…