Tag: MNM4Farmers

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல ; சேமிப்புக் கிடங்கு இல்லாமல் வீணாய் போகும் நெல் மூட்டைகள் – கிடங்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : பிப்ரவரி 08, 2023 தமிழகத்தில் விவசாயிகள் பலரும் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்து சேமிப்பது வழக்கம். அப்படிக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் எந்த வித பாதுகாப்புகள் இன்றி வெறும் தார்பாய்களால் மூடப்படுகிறது. சில…

வரலாறு என்பது மழையை கணக்கிடுவது அல்ல : சேதத்தில் இருந்து மக்களைக் காப்பதில் வரலாற்றுப் பதிவாக வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சீர்காழி – நவம்பர் 14, 2022 இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை ! இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை…

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் ; கண்ணீரில் மூழ்கும் (விவசாய) குடும்பப் பயிர்கள் – பயிர்க் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு செய்க – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை – நவம்பர் 14, 2௦22 தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்ததன் காரணமாக பல மாவட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி கடும் நிதிச்சுமையை உண்டாக்கி விட்டது. நிலைமை இப்படியிருக்க…

மய்யம் அரசியல் பயிற்சி பட்டறை – விவசாய அணி மாநில செயலாளர்

சென்னை – நவம்பர் 11, 2௦22 உணவும் நீரும் காற்றும் இல்லையெனில் இவ்வுலகம் இயங்காது என்பது உலக நியதி. உலகில் விவசாயம் என்பது மிக முக்கியமானது அதனைச்சுற்றி இயங்கும் அரசியல் அதிலும் முக்கியமானது. அத்தகைய விவசாயம் பற்றிய புரிதல் கிராமங்களில் உள்ள…

நான் காசு கேட்க மாட்டேன், ஓட்டுக்கு காசும் கொடுக்க மாட்டேன் – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன்

கோவை, செப், 18 – 2022 தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் நேற்று (17 செப்டம்பர் 2022) மக்கள் நீதி மய்யம் சார்பாக 20 பெண்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கி உரையாற்றிய போது ; விவசாயம் மற்றும்…

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தயங்குது அரசு ? அழுது தீர்க்கும் விவசாயிகள் !

திருக்கழுக்குன்றம் – செப்டெம்பர் 14, 2022 விளம்பரத்திற்காகவும் ஊர் மெச்சவும் தான் ஓர் ஆட்சி நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது ! செங்கல்பட்டு மாவட்டம் பொன் பதர்க்கூடம் பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் இயங்கவிருக்கும் நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று திறக்கப்பட்டது. அப்போது…