Tag: Nammavar_Speaks

செயலே விடுதலை – தற்கொலை எண்ணமிருந்தால் தூக்கி எறியுங்கள் : திரு.கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

செப்டம்பர் : 1௦, 2௦23 இன்று சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் 2௦23 தற்கொலை : அதீத மன உளைச்சல்/அழுத்தம், ஏதேனும் உடல்ரீதியாக துன்பம் அடைந்திருந்தால், யாரேனும் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக துன்புறுத்தி இருந்தால் அதனால் மனம் உடைந்து வெறுத்திருந்தால், யாருக்கேனும்…

தேசிய நெல் திருவிழா – 2023 – மக்களை பங்கேற்க அழைக்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர்

சென்னை : ஜூன் 14, 2023 பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும், வேளாண்மையைப் பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் அளித்து வருகிறது ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ என்ற…

பொய், புரட்டுகள், மதவாதம் தோற்றது : அஹிம்சையும் அறமும் ஜெயித்தது : மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

மே 13, 2௦23 கிட்டத்தட்ட 40% விழுக்காடு வரை கமிஷன் பெறப்பட்டு விதிமுறைகள் மீறியும் தரமற்ற ஆட்சியில் தள்ளாடிக் கொண்டிருந்த கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் நடந்து முடிந்தது. தேர்தல் பரப்புரைகள், அனல் பறந்த பிரச்சாரங்கள், இரண்டு…

இங்கிலாந்து மன்னர் முடி சூட்டிய விழாவினையொட்டி சென்னை தூதரகத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 08, 2023 இங்கிலாந்து ராணி திருமதி எலிசபெத் அவர்களின் மறைவினை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் அவர்கள் மன்னராக முடிசூட்டிக் கொண்டதையடுத்து சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை சிறப்பு…

பாகுபாடும், உயர்வு தாழ்வு கூடாதென்றார் அண்ணல் அம்பேத்கர் – தலைவர் திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : ஏப்ரல் 13, 2023 இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்கள் பெரிதும் போற்றப்படும் ஓர் அற்புத தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி எனும் படியாக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்க்கும் பொதுவான சட்டங்களை வகுத்து வரையறை…

இந்திய ரிசர்வ் வங்கி நிறுவிய நாள் 1935 – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தி குறிப்பு

இந்தியா : ஏப்ரல் 01, 2023 “இந்திய ரூபாய் பிரச்னைகள், தீர்வுகள்” என்ற தன்னுடைய புத்தகத்தின் சாராம்சத்தை தான் ஹில்டன் யங் குழுவுக்கு 1925-ல் டாக்டர் அம்பேத்கர் சமர்ப்பித்தார். அந்த கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் தான் 1935ஆம் ஆண்டு இதே நாள்…

மனிதரே மனிதரை கீழாக நினைப்பது முறையோ ? – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கண்டனமும் கேள்வியும்

சென்னை : மார்ச் 3௦, 2௦23 எத்தனையோ ஆண்டுகள் நெடும் போராட்டங்கள், எத்தனையோ சமூக செயற்பாட்டாளர்கள் போராளிகள் சாதியையும் மதத்தையும் எதிர்த்தும் அதில் பிரிவினை காண்பதை எதிர்த்தும் வந்திருக்கிறார்கள் அவர்கள் போராடி பலருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆயினும் காலம்…

நியாயத்தின் பக்கம் நான் துணை நிற்பேன் : திரு ராகுல்காந்திக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 23, 2௦23 ஆளும் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் மீது பிரதமர் பெயரை அவமதித்ததாக கூறி வழக்கு பதியப்பட்டு, அவசர அவசரமாக இரண்டு வருட…

உண்மையான ஜனநாயகம் என்பது ?

அரசை கைப்பற்றுவதை விட முக்கியம் அவர்களை அழுத்தம் கொடுத்து நாம் நினைக்கும் வேலையை செய்ய வைக்க வேண்டிய – உண்மையான ஜனநாயகம் அது தான் – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்

கல்விச்சாலைகள் செய்வோம் – பரமக்குடியில் பள்ளிக்கூடம் கட்டிடத்தை புனரமைத்த திரு.கமல்ஹாசன்

மார்ச் : 15, 2௦23 பாரதியார் பாடிய பாடல்கள் அவர் கண்ட கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் என விரும்பினார் ஆனால் இயற்கையும் அதை அப்போதைக்கு செய்ய விடாமல் அவருக்கு மரணத்தை அளித்தது. பல கல்வியாளர்கள் கற்பதன் மகத்துவத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.…