Category: பாஜக ஆட்சி

AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம்

மதுரை, செப்டெம்பர் 24, 2022 AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம் என்று எதற்காக குறிப்பிடுகிறோம் என்று போகப் போக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு விடுதலையும் ஆரத்தி வரவேற்பும் : ம.நீ.ம கடும் கண்டனம்

குஜராத், ஆகஸ்ட் 26, 2022 பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை 11 பேர்கள் கொண்ட வெறியாட்ட கும்பல் ஒன்று வன்புணர்வு செய்தது. அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு பல கட்ட…

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித் து மக்கள் நீதி மய்யம் (மதுரை) ஆர்ப்பாட்டம்.

மதுரை, ஆகஸ்ட் 08, 2022 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் ~ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்நாள் ~ 8−8−2022திங்கள்கிழமை*நேரம் ~ காலை 10தலைமை ~ M.அழகர்.BABL.,மண்டல செயலாளர் ஏற்பாடு –A.சிவக்குமார்.B.com.Bl திரு.SP.ஆசைத்தம்பிA.நம்மவர்செந்தில்தினேஷ்நாகமணி.மதுரை மநீம

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார…

நீங்கள் ஹிட்லர் அல்ல ; மன்னரும் அல்ல ; மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மோடி அரசுக்கு தலைவர் கமல் ஹாசன் கண்டனம்.

சென்னை ஜூலை 14, 2022 நீங்கள் மன்னரா இல்லை மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் பேச்சுரிமை மறுக்கும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறித்து ஓர் அறிக்கையை…

இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம் – ம.நீ.ம கண்டனம்

ஜூலை 12, 2022 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுக்கோட்டையிலிருந்து 30 நாட்டிகல் தொலைவில் உள்ள காரை நகர் பகுதியில் இலங்கை கடற்படையினர்,6 மீனவர்களைக் கைது செய்ததுடன், அவர்களது படகையும் பறிமுதல் செய்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது.…

இலங்கை மக்களின் வலி உணரும் மத்திய அரசுக்கு தமிழக மீனவர்களின் உயிர் முக்கியமில்லையா ? ம.நீ.ம கேள்வி

ஜுலை 05, 2022 இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சியினால் நடந்த மாற்றங்கள் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி காரணமாகவும் திறமற்ற ஆட்சியின்மையின் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பொருட்கள் பற்றாகுறையால் பல நாடுகள் மானிதாபிமான அடிப்படியில் தத்தமது நாட்டின் சார்பாக…

இது அக்னி பாதை அல்ல – முட்டுச் சந்து

சென்னை ஜூன் 20, 2022 ‘அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம்! எல்லோரையும் ஏமாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.(20/06/2022)

பொருளிலார் கனவினை கலைத்திடும் பொறியியல் கல்வி கட்டண உயர்வு – ம.நீமய்யம் கோரிக்கை

சென்னை மே 24, 2022 அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும். உயர்கல்வியில் சிறந்த…