Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

தொடரும் பணிகளும் அதற்கான பயணமும் ; கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆலோசனைக்கூட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்டெம்பர் 27, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்ந்திருக்கும் அணிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்டங்கள் தோறும் நடந்து வருகிறது. அக்கூட்டங்களை தலைமையேற்று நடத்தி செல்லும் மாநில செயலாளர்கள், இணை மற்றும் துணை செயலாளர்கள்…

கட்சி பணிகள் ஆலோசனைக் கூட்டம் – நெல்லை மாவட்டம் விருதுநகரில் – ம.நீ.ம

நெல்லை – செப்டெம்பர் 26, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம், நெல்லை மாவட்டம் விருதுநகரில் 25.09.2022 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. கட்சியின்…

ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட கூடாது – அறப்போராட்டம் கையில் எடுக்கும் பணியாளர்கள் – துணை நிற்கும் மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை

சென்னை – செப்டெம்பர் 26, 2022 சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள்…

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

மய்ய வளர்ச்சிப்பணிகள் – ஆலோசனைக் கூட்டம் – விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை

விருதுநகர் – செப்டெம்பர் 24, 2022 மக்கள் நீதி மய்யம் மாவட்டம் தோறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர், திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், துணை செயலாளர்கள்,…

தனியார் நிறுவனத்தை மிரட்டும் விடியல் அரசின் MLA – தாம்பரம் ச.ம. உறுப்பினர் அட்டகாசம்

மறைமலை நகர் – செப்டெம்பர் 23 – 2022 தாம்பரத்தை அடுத்த செங்கல்பட்டு பகுதி மறைமலை நகர் வட்டாரத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தாம்பரம் தொகுதியின் MLA ஆன திமுகவை சேர்ந்த…

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…

நான் காசு கேட்க மாட்டேன், ஓட்டுக்கு காசும் கொடுக்க மாட்டேன் – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன்

கோவை, செப், 18 – 2022 தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் நேற்று (17 செப்டம்பர் 2022) மக்கள் நீதி மய்யம் சார்பாக 20 பெண்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கி உரையாற்றிய போது ; விவசாயம் மற்றும்…