Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

பொருளிலார் கனவினை கலைத்திடும் பொறியியல் கல்வி கட்டண உயர்வு – ம.நீமய்யம் கோரிக்கை

சென்னை மே 24, 2022 அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும். உயர்கல்வியில் சிறந்த…

நற்(பணி)பயணங்கள் முடிவதில்லை – மக்கள் நீதி மய்யம்

கோவிலம்பாக்கம் மே 23, 2022 செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள். கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும்…

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,…

இது என்ன மாடல் ? தெரிஞ்சா சொல்லுங்க – அமைச்சர் எம்.ஆர்.கே மீது குவியும் புகார் !

திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. விதைத்ததை அறுவடை செய்கிறார்களோ என்னவோ ? 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு ச.ம. உறுப்பினராகி வருவாய்த்துறை & பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக மற்றும்…

ஏட்டில் எழுதி வைத்தேன் ; எழுதியதை சொல்லி வைத்தேன் –

கடலூர் மே 20, 2022 தமிழக அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 23 ஆவது தேதி விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2021 மார்ச் 31 நிலவரப்படி பல்வேறு பிரிவுகளில்…

மக்களுக்கு என்ன செய்தார் கமல்ஹாசன் ? கேள்விக்கு பதில் இங்கே !

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள்…

மதுவினால் போன ஓர் உயிர் : இன்னும் எத்தனை பலிகள் ?

மேல்மருவத்தூர் மே 14, 2022 மதுவினால் நாளுக்கு நாள் பெருமளவில் பல இழப்புகள் தொடர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை எதையும் கண்டுகொள்ளாது இருந்த முந்தைய அரசின் போக்கும் இப்போது ஆளும் அரசும் போக்கும் ஒரே தொணியில் இருப்பது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்…

ரேஷன் அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் ?

சென்னை மே 13, 2022 குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card) தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான முகாம்கள் சென்னையில் சுமார் 19 மண்டலங்களில் (14.05.2022) மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல்…

பாடக்கணக்கில் பற்றாகுறை வரும் : கேள்வித்தாளில் பற்றாகுறையா ?

சிவகங்கை மே 12, 2022 முறையே பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் கணக்கு, பொருளாதார பாடங்களில் கடன் வாங்குதல், பற்று வரவு போன்றன கற்பிக்கப்படும். இவையெல்லாம் காலங்காலமாக பயின்று வருவதே. தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டு கணக்குகளில் பள்ளிகல்விதுறைக்கு ஒதுக்கப்படும் தொகைகள் பள்ளிகளின்…