Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் ; தமிழை வைத்து உயிர் பிழைப்பவர்கள்

ஜனவரி 25, 2022 மொழிப்போர் தியாகிகள் தினம் மொழிப் போர் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி அன்று நினைவு கூறப்படும். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி…

சிக்கிக்கொண்ட நூலாய் நெசவாளர்கள் வாழ்க்கை போராட்டம் : ஆதரவு அளித்த மக்கள் நீதி மய்யம்

திருப்பூர், காரணம்பேட்டை பிப்ரவரி 25, 2022 கோவிட் பெருந்தொற்று, இயற்கைச்சூழல் என தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வந்த விசைத்தறியாளர்கள் கிடைக்கும் வருவாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திட பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இதனை அரசும் சம்பந்தப்பட்டவர்களுக்கு (விசைத்தறியாளர்கள்) கூலி உயர்வினை…

ஏரியா சபை/வார்டு சபை அமைக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் தலைவர் மனு அளித்தார்.

சென்னை பிப்ரவரி 21, 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதன் முடிவுகளைத் தொடர்ந்து அமையவிருக்கும் அமைப்புகளில் மக்கள் பங்கேற்க்ககூடிய வகையில் மக்களாட்சி நடைபெற ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியும் நடைமுறைக்கு வராத வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக்…

அசையா நேர்மையுடன் 5 ஆம் ஆண்டில் மய்யம்

ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…

தீமை உளதேல் : துணிந்து கேள்

ஈரோடு பிப்ரவரி 20, 2022 ஈரோடு நகராட்சி வார்டு எண் 49 இல் பூத் எண் 253 & 254 வாக்குப்பதிவு அன்று நடந்த உண்மைச்சம்பவம். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட்ட திருமதி விஜி எனும் வேட்பாளரின் உறவினர் மேற்கண்ட பூத்களில்…

புகார் அளித்தார் ; கட்சிப் பதவி இழந்தனர் இரு கம்யூனிஸ்ட்கள்

கோவை பிப்ரவரி 17, 2022 கோவை மாநகராட்சி வார்டு எண் 97 இல் போட்டியிடும் 22 வயதுடைய இளம்பெண் நிவேதா சேனாதிபதி, இவர் திமுக வின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆக பதவி வகிக்கும் சேனாதிபதி என்பவரின் மகளாவார்.இவரை எதிர்த்து…

ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு மரம் நடுவோம் – மநீம

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தலைவர் கொடுத்த வாக்குறுதி. வேறு எவர் சொல்வார் இது போல் இன்றைக்கு என்று நின்றுவிடாமல் நாளை நமதே என முழங்கும் தலைவர் திரு கமல்ஹாசன் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறார். “மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் வாக்குறுதி…

தலைவரின் வழியில் சுற்றிச்சுழலும் ஷங்கர் ரவி

சென்னை சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு எண் 190 இல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திரு ஷங்கர் ரவி B-டெக் பட்டதாரியான இவர் ஓர் இளம் தொழில் முனைவோரும் கூட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செறிவார்ந்த கொள்கைகள் சாதியற்ற மதமற்ற…

வெட்கம் இல்லாமல் கோடிகள் குவிக்கும் கழகங்கள்

சென்னை பிப்ரவரி 17, 2022 வெட்கம் இல்லாமல் எவ்வளவு பணம் சேர்த்தாலும் இன்னும் யார் பாக்கெட்களில் சில்லறை இருக்கும் என தேடிகிட்டு வர்றவங்க அவங்க அது இல்ல நாங்க. இது என் தேசம் என் மக்கள் அப்படிங்கிறதுக்காக இங்க வேல செய்ய…

ஊழலில் திளைக்கும் விடியல் ஆட்சி – மகிழ்ச்சியில் கொசுக்கள், எனில் மக்களின் நிலை என்ன ? கேட்கும் ம.நீ.ம தலைவர்

உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் தலைவர், தங்களால் சட்ட விதிகளுக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைத் தான் சொல்ல முடியும் செய்யவும் முடியும், நாங்கள் பெரிய வியாபாரம் பண்ணவில்லை அதனால் பெரிய பொய் சொல்ல மாட்டோம் என்று பிரச்சாரத்தின் போது…