Category: மய்யம் – இந்த வாரம்

நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர் !! – மநீம

நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர்! – தலைவர் கமல் ஹாசன் கடிதம் உயிரே உறவே தமிழே, நல்லாருக்கீங்களான்னு நான் கேட்டால் பழக்கதோஷத்துல ‘ஆமா சார்’ என்று சொல்வீர்கள். அதையே நான் சற்று மாற்றி ‘சந்தோஷமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்து…

ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மநீம பாராட்டு

ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்து மாணவியருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துள்ளது அறிந்து மகிழ்ச்சி அளிக்கிறது – தலைவர் கமல்ஹாசன் நீட் ஓர் அநீதியான தேர்வு என்பதை அதன் விளைவுகளே நிரூபிக்கின்றன. இந்தியா முழுமைக்கும் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கப்பட…

இலவச கண் பரிசோதனை முகாம் – நெல்லையில்

திருநெல்வேலி ஜனவரி 28, 2022 திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் மற்றும் The Eye Foundation இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம். Covid பாதுகாப்புடன் அனைவரும் பயன் பெறுக.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022

மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். சென்னை, தாம்பரம், மதுரை, மாநகராட்சி களுக்கான வேட்பாளர்களும் ஓசூர்,…

கோவை வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக முப்பெரும் விழா!!

கோவை வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மய்ய நிர்வாகிகளின் ஏற்பாட்டில் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மிகச்சிறப்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழாவின் தொகுப்பு. இருகூர் பேரூராட்சியில் அமைந்துள்ள நமது மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் 73 வது…

புதிய காவல் ஆணையம் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.

புகாரளிக்க காவல் நிலையம் வரும் அனைத்து மக்களுக்கும் மரியாதையும், நீதியும் கிடைக்கச் செய்ய புதிய காவல் ஆணையம் வழிவகுக்க வேண்டும். நெருக்கடியான பணிச்சூழலிலும், மனஅழுத்தத்திலும் தவிக்கும் காவலர்களில் குறைகளைக்களைய வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை.…

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாஜகவின் சர்வாதிகாரப்போக்கு.

பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல – மக்கள் நீதி மய்யம் கண்டனம். தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பானது. அதில் குழந்தைகள் பணமதிப்பிழப்பு தனியார்மயமாக்கல் மற்றும்…

கேரள அரசிற்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு கேரளாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு. தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வழிவகுத்த கேரள முதலமைச்சருக்கும், அதற்கு முயற்சித்த தமிழக முதலமைச்சருக்கும் மக்கள்…

குளங்களை மீட்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் மனு

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை, நாகூர், திருமருகல், சிக்கல், தெத்தி ஆகிய பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக குளங்களின் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்து பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன. மழை மற்றும் பேரிடர் காலங்களில் குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வீட்டுகளுக்குள் தண்ணீர்…

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

“உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி” மக்கள் நீதி மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக “விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி இன்று காலை 6.30 மணிக்குத் துவங்கியது. மாரத்தான் போட்டியை மாநில துணை தலைவர் திரு தங்கவேலு , மாநில செயலாளர் கட்டமைப்பு…