சாத்தியம் என்பது சொல் அல்ல ; செயல்
கோவை – அக்டோபர் 12, 2022 கடந்த மாதம் கோவைக்கு வருகை தந்த தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தான் போட்டியிட்ட தெற்குத் தொகுதி மக்களை சந்தித்தார். உப்பு மண்டி எனும் பகுதியில் உள்ளது கெம்பட்டி காலனி, சுமார் 800…
மக்கள் நலன்
கோவை – அக்டோபர் 12, 2022 கடந்த மாதம் கோவைக்கு வருகை தந்த தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தான் போட்டியிட்ட தெற்குத் தொகுதி மக்களை சந்தித்தார். உப்பு மண்டி எனும் பகுதியில் உள்ளது கெம்பட்டி காலனி, சுமார் 800…
புது தில்லி அக்டோபர் 11, 2022 தாய்மொழியை உயிராகமதிக்கும் பலமாநிலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மண், பெண், பொருள், கௌரவம் என பல விடயங்களுக்கு போர்கள் நடந்ததுண்டு. அவை பல…
காஞ்சிபுரம் அக்டோபர் 11, 2௦22 காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில், புதிதாகத் திறக்கப்பட்ட சிப்காட் தொழிற்பூங்காவின் புதிய அலுவலகத்தில், ஒரே அறையில் 2 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் கேலிக்கு…
திருப்பூர் : அக்டோபர் 10.10.22 நம்மவர் தொழிற்சங்க பேரவை 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா சிறப்புற நடைபெற்று முடிந்தது. மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு…
கோவை : அக்டோபர் 10.10.2022 என்றும் பிறர் மீது அன்பை சொல்வார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அனைவரும் மக்களின் மீது அன்பை மட்டுமல்ல நான் மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை…
சென்னை : அக்டோபர் 08, 2022 வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் ! – கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் சமீபத்தில் சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா ராஜன்…
சென்னை அக்டோபர் 07, 2022 ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:117) ஆசிரியர் பணிகளை நியமனம் செய்வோம்…
திருப்பூர், அக்டோபர் 06, 2022 திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நெஞ்சைப் பதரச் செய்துள்ளது. திருப்பூரில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தைகள் பரிதாப மரணம். ஆதரவற்றோர்…
கோவை : அக்டோபர் 03, 2022 தூய்மைப் பணியாளர்கள் என்போர் ஒவ்வொரு நகரத்திற்கும் அடிநாதமாக விளங்கக்கூடிய மேன்மையான மக்களாவர். பொழுது விடியக் காத்திருந்து கூவும் சேவல்களுக்கும் முன்னதாக கூட இவர்கள் தெருக்களில் தங்கள் தடங்களை பதிக்கத் துவங்குவார்கள். கைகளில் தூய்மையை தரும்…
தமிழ்நாடு : அக்டோபர் 02, 2022 மக்களுக்கு சேவை செய்யவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம். அதன் தலைவரும், அடுத்த கட்ட நிர்வாகிகள் என பலரும் கிராம சபை பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள்.…