Month: January 2022

மாநகராட்சி அலுவலரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ

திருவொற்றியூர் – சென்னை ஜனவரி 28, 2022 ஆளும் திமுக அரசின் திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆன கே.பி.ஷங்கர், திருவோற்றியூரின் நடராசன் கார்டன் எனும் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு சென்னை பெருநகர மாநகராட்சியின் துணைப் பொறியாளர் ஒருவரை தாக்கிய…

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகள், ஆனால் தீர்வு?

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்ற ஆளும் திமுக அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அந்த மக்களின் அன்றாடம் படும் அவஸ்தையை…

‘கதர் ஆடை’ விற்பனையைத் தொடங்கினார் தலைவர் கமல்ஹாசன்

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கதர் ஆடை நிறுவனத்தின் விற்பனையை துவங்கியுள்ளார். கதர் ஆடைகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய உடைகளை ‘ கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர்’நிறுவனத்தின் மூலம் சந்தைப் படுத்த படுகிறது.

கோவை வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக முப்பெரும் விழா!!

கோவை வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மய்ய நிர்வாகிகளின் ஏற்பாட்டில் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மிகச்சிறப்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழாவின் தொகுப்பு. இருகூர் பேரூராட்சியில் அமைந்துள்ள நமது மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் 73 வது…

கிராம சபையை பிரபலப்படுத்தியதே மக்கள் நீதி மய்யம்தான்

https://indianexpress.com/article/cities/chennai/kamal-haasan-urges-coimbatore-collector-to-resume-grama-sabha-meetings-7435279/ https://www.thehindu.com/news/national/tamil-nadu/mnm-moves-hc-for-conduct-of-grama-sabha-meetings/article32866753.ece

அத்துமீறும் போலீஸ் : சித்திரவதை கூடங்கள் ஆகிறதா காவல் நிலையங்கள்

“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு. ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன…

கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்-மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது…

கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? – தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

உழைத்து வாழ்வதே உன்னதம்

சென்னை ஜனவரி 23, 2022 இந்த சமூகம் சில பேரை ஒதுக்கி வைக்கும். ஜெயித்தவர்களை மட்டுமே உயர்த்தி வைத்து பேசும் தோல்வியை தழுவியவர்களை கேலி பேசும், புறம் பேசும். அவை எல்லாவற்றையும் மீறி ஆண்டாண்டு காலமாக குறிப்பிட்ட ஓர் உயிர்களை அவர்களின்…