Month: March 2022

பார்களை மூட மாட்டோம் – மேல்முறையீடு செய்யும் டாஸ்மாக் நிறுவனம்

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் முக்கிய வாக்குறுதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று பரப்புரையில் சொல்லப்பட்டது. அள்ளித் தந்த வாக்குகள் வெற்றியை தரவில்லை மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றார்கள். அவர்களும் அதைச் செய்யவில்லை.…

#ஆரம்பிச்சுட்டோம் !! மக்கள் நீதி மய்யத்தின் கள ஆய்வு தமிழகம் முழுவதும் தொடரும்.

ரேஷன் கடை ஆய்வு; திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மதுரவாயில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி வார்டு எண் 150, மந்தவெளி தெருவில் உள்ள பொது விநியோக…

ஆசிரியர்களின் தொடர் போராட்டம்; காலம் தாழ்த்தாமல் முடிவுக்குக்கொண்டுவரப்பட வேண்டும் – மநீம கோரிக்கை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என சொல்லி வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர் கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது. 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு…

அடிதடி, அராஜகம் : தடம் புரளும் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்வு

கோடிகளை கொட்டிக் குவித்து வாங்கப்பட்ட ஓட்டுக்களினால் தலைவர்களாக நான் நீ என போட்டி மனப்பான்மையில் துவங்கிய உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு கலவரம் மற்றும் அடிதடி கைகலப்பு என விபரீதங்களில் நடந்து முடிந்திருக்கிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த…

இது போர்க்கால மீட்பல்ல – பயண ஏற்பாடு : இதுவா பா.ஜ.க அரசின் அணுகுமுறை ?

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய உக்ரைனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும் அது ஒருபோதும் முழுமையான நாடாக இருக்கவில்லை என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.…

ஒளிவுமறைவின்றி உள்ளாட்சி நிர்வாகம் – நேரடி ஒளிபரப்பைக் கோரும் மய்யம்

சென்னை மார்ச் 03, 2022 கடந்த 2021 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற கூட்டதொடர்களை தொலைக்கட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் என உறுதியளித்தார்கள். அதிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்…

நடைபாதையா அல்லது கொடி பாதையா : ஆளுங்கட்சியின் அக்கப்போர்

சென்னை மார்ச் 01, 2022 நடைபாதைகளை அடைத்து தங்கள் விசுவாசத்தை காண்பிக்கும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். பரபரப்பான சாலைகளில் விரைந்து செல்லும் வாகனங்கள், சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் பாதசாரிகள் பயன்பாட்டுக்கு என இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பெரும்பாலும்…

தலைவர் சொன்னார் – நாங்கள் செய்தோம் : மய்யம் வேட்பாளர்

சென்னை, மார்ச் 02, 2022 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையின் போது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாக்களிக்க வேண்டிய பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். ” எங்களின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு…