Category: அஞ்சலி

பேரறிஞரின் காட்டிய பாதையில் செல்வோம்-மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 03, 2025 திராவிட கழகத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் தனது அரசியல் ஆசானின் மீது சிறிது முரண் ஏற்படவே தன்னுடன் இயங்கிவந்த தோழர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை 1949 இல் துவக்கினார். அடுத்தடுத்த…

வறியோருக்கு உதவும் ஈகை குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் – மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 28, 2024 தமிழ்த் திரையுலகின் கதாநாயகனாக கோலோச்சிய திரு.விஜயகாந்த் அவர்கள் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையில் தோன்றுகையில் ஈகை குணம் கொண்டவராக, தேசப்பற்றுள்ள ஓர் குடிமகனாக, இராணுவம் மற்றும் காவலர் என எந்த வேடங்கள் புனைந்து நடித்தாலும் பாத்திரமாக…

டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது – தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 27, 2024 இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றியவர். திட்டக்குழு கமிஷன் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை போன்றே…

இலக்கிய ஆளுமை எம் டி வாசுதேவன் நாயர் அவர்கள் மறைவு

டிசம்பர் 25, 2024 கேரளாவின் மிக முக்கியமான அடையாளம் திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள். இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. உலகளவில் அவருக்கான இடம் தனித்தன்மை வாய்ந்தது. எழுத்துலகில் மிகச்சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்தவர். எழுத்தாளர், திரைப்படங்களில் திரைக்கதையாசிரியர், பத்திரிகை…

உயர்வு தாழ்வற்ற சமநிலை வேண்டுமென சொன்னவர் தந்தை பெரியார் – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

டிசம்பர் 24, 2024 தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஓர் ஒப்பற்ற ஆளுமை திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள். வெகு சுலபமான அடையாளமாக தந்தை பெரியார். இந்தப் பெயர் இன்றுவரை தகித்துக் கொண்டிருக்கிறது. தீண்டாமை கூடாதென்றும், பெண்ணடிமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பெண்கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்…

திரு.EVKS இளங்கோவன் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் புகழஞ்சலி

ஈரோடு : டிசம்பர் 14, 2024 பதிவு புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 15, 2024 தந்தை பெரியாரின் பேரனும் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர், திரு.EVKS இளங்கோவன் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உடல்நலகுறைவால்…

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து – மக்கள் நீதி மய்யம் தலைவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்

திண்டுக்கல் : டிசம்பர் 13, 2024 திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக 6 வயதே ஆன குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இது மக்களிடையே பெரும் கவலையும் வேதனையும் அளிக்கிறது. இந்த…

அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் : 06, 2024 இந்திய சட்ட மாமேதை பாபசாஹேப் அண்ணல் டாக்டர் திரு.B.R. அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அண்ணலின் நினைவை போற்றும் வகையில் புகழாரம் சூட்டியுள்ளார். “சட்டம், பொருளாதாரம்…

ரத்தன் டாடாவின் மறைவு பேரிழப்பு – மக்கள் நீதி மய்யம் தலைவர் நெகிழ்ச்சி

மும்பை : அக்டோபர் 10, 2024 நமது இந்தியாவின் பாராம்பரியம் மிக்கதும் மிகப்பெரும் குழுமம் “டாடா” அதன் முன்னாள் செயல்தலைவரான திரு.ரத்தன் நாவல் டாடா அவர்கள் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது தனது 86 வயதில்…