Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மக்களுக்கு என்ன செய்தார் கமல்ஹாசன் ? கேள்விக்கு பதில் இங்கே !

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள்…

மதுவினால் போன ஓர் உயிர் : இன்னும் எத்தனை பலிகள் ?

மேல்மருவத்தூர் மே 14, 2022 மதுவினால் நாளுக்கு நாள் பெருமளவில் பல இழப்புகள் தொடர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை எதையும் கண்டுகொள்ளாது இருந்த முந்தைய அரசின் போக்கும் இப்போது ஆளும் அரசும் போக்கும் ஒரே தொணியில் இருப்பது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்…

ரேஷன் அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் ?

சென்னை மே 13, 2022 குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card) தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான முகாம்கள் சென்னையில் சுமார் 19 மண்டலங்களில் (14.05.2022) மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல்…

பாடக்கணக்கில் பற்றாகுறை வரும் : கேள்வித்தாளில் பற்றாகுறையா ?

சிவகங்கை மே 12, 2022 முறையே பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் கணக்கு, பொருளாதார பாடங்களில் கடன் வாங்குதல், பற்று வரவு போன்றன கற்பிக்கப்படும். இவையெல்லாம் காலங்காலமாக பயின்று வருவதே. தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டு கணக்குகளில் பள்ளிகல்விதுறைக்கு ஒதுக்கப்படும் தொகைகள் பள்ளிகளின்…

திமுக பிரமுகரின் பாலியல் தொல்லை – சாட்டையை எடுப்பாரா முதல்வர் ?

ஸ்ரீவில்லிபுத்தூர் மே 11, 2022 எனது ஆட்சியில் எவர் தவறு செய்தாலும் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் ஏன் என்றால் கழக ஆட்சியில் எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் எனது தலைமையில் உள்ள திமுக அரசு உறுதி பூண்டுள்ளது எனும்படியாக சொல்லிக்கொண்டே…

22 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர்

சென்னை மே 11, 2022 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெற்றது, நடைபெற்ற கூட்டத்தொடரில் 22 மசோதாக்களின் நிறைவேற்றத்தோடு முழுமையாக இல்லாவிடினும் பகுதிகளாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஓரளவிற்கு மகிழ்ச்சியே எனினும் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர்களை நேரடி ஒளிபரப்பு…

பிஞ்சு மனதில் நஞ்சைக் கலக்கும் சா”தீ” – தீக்குள் தள்ளப்பட்ட மாணவன்.

திண்டிவனம் மே 10, 2022 எத்தனை போராட்டங்கள் எத்தனை தலைவர்கள் தங்கள் வாழ்வில் இந்த சாதியை ஒழிக்க போராடி மறைந்தும் போனார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்ன சட்டங்கள் போட்டாலும் சாதியினால் உண்டாகும் வன்மத்தை எப்படி போக்க ? திண்டிவனம் அருகே…

கறிவேப்பிலையா பூர்விக மக்கள் : கோவிந்தசாமி நகர் வீடுகள் தகர்ப்பு

சென்னை மே 09, 2022 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வசிக்கும் மக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவது, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, சொத்து வரி, கழிவு நீர் மற்றும்…

மக்கள் வாழ்க்கை மடுவுக்குள் : எரிவாயு விலை ஏறுது மலை மேலே !

சென்னை மே 09, 2022 ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” என்று ஏக்கதுடன் இயலாமையுடனும் பாடிய காலங்கள் முடிந்து போயின அதெற்கென இழந்த இன்னுயிர்கள் ஏராளம், உடைமையை இழந்தவர்கள் ஏராளம். கொள்ளையடித்த வெள்ளையர்கள் கப்பல் ஏறி சென்று…

தலைமை செயற்குழு கூட்டம் : தலைவரின் தலைமையில் இனிதே நடைபெற்றது.

சென்னை மே 3, 2022 2018 ஆம் ஆண்டில் நம்மவர் நிறுவனத்தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களால் துவக்கப்பட்டது நேர்மையின் உண்மையான மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம். எதிரிகளால் அளிக்கப்பட்ட பல இன்னல்களையும் புறந்தள்ளிவிட்டு வெற்றிகரமாக 5 ஆம்…