தொடரும் விசாரணை மரணங்கள்… வரம்பு மீறுகிறதா காவல்துறை ???

தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…

குடியரசுதின அணிவகுப்பு – மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

வேலுநாச்சியார்,வ.உ.சி.சிதம்பரனார், பாரதி உருவங்களுக்கு குடியரசு தின அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு – மக்கள் நீதி மய்யம் கண்டனம். குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களைத்…

தவித்த தயாரிப்பாளர்கள் – கை கொடுத்த நம்மவர்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு – திருவள்ளுவர் பொருள் : பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடாமுயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் (குறள் எண் > 613 பால் > பொருட்பால் இயல்…

சத்தம் இல்லாமல் ஒரு (பல) மனிதம்

ஈதல் இசைபட வாழ்தல் எனும் படியாக அப்போதிருந்தே தம் சிவந்த கரங்களால் அள்ளிக் கொடுக்கும் பல வள்ளல்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். தனது துறையில் உழைக்கும் ஒருவரின் மகனின் நோய்ப்பிணி தீர அவர் கேட்காமலே கொடுத்தது பெரும் செயல் அதிலும்…

திமுக-வும் நிதியியமும் ! அதிமுக-வில் தொடங்கியுள்ள குடும்ப அரசியலும் !

அது என்ன நிதியியம் ? பார்ப்பான் சொன்ன சாஸ்திர கட்டுக்கதைகளுக்குள் கட்டுப்பட்டு அடிமையாய் வாழ்வதை பார்ப்பனீயம் என்று சொல்லும்போது, திமுக உருவாக்கும் இந்த புதிய ஜாதி முறையில் அடங்கி இருப்பதையும் “நிதி” ஜாதியினர் மற்றவர்களை அடிமையாய் பாவிப்பதை நிதியியம் என்று சொல்லலாமே!…

சிதிலமான பாலம் ; செலவைக் கூட்டும் இடிப்பு பணி

திருச்சி ஜனவரி 15, 2022 திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928 இல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது 24 தூண்களுடன் 12.5 மீ அகலமும் 792 மீ நீளமும் கொண்ட இப்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் ஏற்பட்ட…

பட்டொளி வீசி பறக்கும் மய்யம் கொடி

கோவை 15 ஜனவரி 2022 ஒவ்வொரு கட்சியின் அடையாளம் அதன் சின்னமும் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியும். வார்டு எண் 6 இல் நமது மய்யம் உறவுகள் மூலம் கம்பம் நடப்பட்டு இன்று கொடி ஏற்றி வைத்தனர்.

கேரள அரசிற்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு கேரளாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு. தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வழிவகுத்த கேரள முதலமைச்சருக்கும், அதற்கு முயற்சித்த தமிழக முதலமைச்சருக்கும் மக்கள்…

கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் – இதுவா அரசியல் பாரம்பரிய கட்சியின் தொண்டர்களுக்கு கேள்வி

கோவை தெற்கு ஜனவரி 14, 2022 கட்சி தலைவர் மற்றும் மற்ற முக்கியஸ்தர்கள் பண்டிகை காலங்களில் தங்களது வாழ்த்துகளை அதன் மூலம் தங்கள் மகிழ்ச்சியை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது சுவரொட்டிகள். அப்படி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்…