உயிர் காக்கும் உதிரம் – துரிதமாக ரத்தம் வழங்கும் கமல்ஸ் ப்ளட் கம்யூனி திட்டம் தொடங்கி வைக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை ஜூன் 12, 2022 தானங்களில் சிறந்தது இரத்த தானம், நடிகர் ஆக இருந்து வரும் காலம் தொட்டே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நற்பணி இயக்கமாக மாற்றியவர் எந்த காரணத்திற்காகவும் நற்பணிகள் செய்வதை தானும் தனது ரசிகர்களும் இடைநிறுத்தவோ அல்லது குறை…

பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்து காப்பாற்றிய மக்கள் நீதி மய்யம் சிங்காநல்லூர் நிர்வாகி

சிங்காநல்லூர் ஜூன் 11, 2022 கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாபாளையம் அருகில் ஓர் புதர் மறைவில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி. செடி கொடிகள் மண்டி…

சட்ட விரோத கருமுட்டை விற்பனை : ஈரோட்டில் அட்டூழியம்.

ஈரோடு ஜூன் 07, 2022 எதை எல்லாம் வியாபாரமாக்கலாம் என்று யோசித்துச் செய்வது இன்று எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மட்டுமே பூர்த்தியான ஓர் சிறுமியை பல ஆண்டுகளாக…

மழலைக் கல்வி வகுப்புக்கு மூடுவிழா ஏன் ? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை ஜூன் 09, 2022 நல்லா இருக்கு உங்க நியாயம். 2019 இல் 2381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் LKG UKG தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 70000 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனோவிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்ததாக தரவுகள் சொல்கின்றன. ஆனால்…

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் – செவி சாய்க்குமா அரசு – ம.நீ.ம கேள்வி

சென்னை ஜூன் 07, 2022 வறுமைக்கோட்டுக்கு கீழேயும் மத்திய வர்க்க குடும்பத்தினரும் நம்பியிருக்கும் அரசின் செயல்திட்டங்களில் முக்கியமான ஒன்று உணவுப்பொருள் வழங்கும் நுகர்வோர் வாணிபக் கழகத்தின் ரேஷன் கடைகள் மூலம் சலுகை விலையிலும் அரிசியை இலவசமாக விநியோகிக்கப்படும் மளிகைப் பொருட்கள். ரேஷன்…

மத உணர்வு உணர்வு தலை தூக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து – கமல்ஹாசன்

சென்னை மே 31, 2022 முன்னெப்போதோ சொன்னதென்றாலும் இப்போது நடந்து வருபவை எல்லாம் அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பது பெரும் அச்சத்தை தருகிறது. எந்த மதத்தினர்க்கும் ஒருதலைபட்சமாக சார்ந்திராமல் பொதுவானதாக அரசாக மட்டுமே இருத்தல் வெகு முக்கியம். இந்த பேட்டியை எடுத்த…

அலைமோதும் கூட்டம் ; பேருந்துகள் இன்றி தவிக்கும் நிலை

மாவட்டங்கள் முழுதும் நகரங்களில் வாழும் மக்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து பூர்வீக ஊர்களுக்கு சென்றுவிட்டு அங்கே விடுமுறையை கழித்துவிட்டு பின்னர் மீண்டும் வசிப்பிடங்களுக்கு திரும்ப வந்து சேர்வது வாடிக்கையான ஒன்று அச்சமயங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிப்பது வெகு சாதாரண பொருளாதார…

சட்ட ரீதியாக மக்கள் நலனை முன்னெடுக்கும் மய்யம் வழக்கறிஞர் திரு.கிஷோர்குமார்

திருச்சி மே 31, 2022 மக்கள் நீதி மய்யம் அதன் நிறுவனத்தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச்சிறந்த அகிம்சை ஆயுதம் இந்திய அரசியல் சட்டம் மட்டுமே. எந்த மனிதர்கள் வேண்டுமானாலும் தங்கள் மனதை குணத்தை இயல்பைத் தொலைத்து…

இரங்கற்செய்தி – தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ஜர்னலிஸ்ட் மறைவு

உத்தரகண்ட் மே 30, 2022 ‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழின் துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளர் கார்த்திக் மாதவன் உத்தரகாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆழ்ந்த…

மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பட்டியல் சமூக அணியினர் ஆலோசனைக்கூட்டம்

சென்னை மே 28, 2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் SC/ST அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டச் செயலாளர்கள் & பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.