அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

பொருளிலார் கனவினை கலைத்திடும் பொறியியல் கல்வி கட்டண உயர்வு – ம.நீமய்யம் கோரிக்கை

சென்னை மே 24, 2022 அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும். உயர்கல்வியில் சிறந்த…

நற்(பணி)பயணங்கள் முடிவதில்லை – மக்கள் நீதி மய்யம்

கோவிலம்பாக்கம் மே 23, 2022 செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள். கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும்…

விதை மய்யம் போட்டது : வளர்ந்து நிற்கும் மரங்கள்

மதுரை மே 21, 2022 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் கதை வசனத்தில் வெளியான படம் தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் மற்றும் நம்மவர் நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சியில் இருவருக்கும் மத்தியில் நடக்கும் உரையாடலில் வரும்…

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,…

இது என்ன மாடல் ? தெரிஞ்சா சொல்லுங்க – அமைச்சர் எம்.ஆர்.கே மீது குவியும் புகார் !

திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. விதைத்ததை அறுவடை செய்கிறார்களோ என்னவோ ? 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு ச.ம. உறுப்பினராகி வருவாய்த்துறை & பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக மற்றும்…

ஏட்டில் எழுதி வைத்தேன் ; எழுதியதை சொல்லி வைத்தேன் –

கடலூர் மே 20, 2022 தமிழக அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 23 ஆவது தேதி விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2021 மார்ச் 31 நிலவரப்படி பல்வேறு பிரிவுகளில்…

குரூப் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் – மய்யம்

சென்னை மே 19, 2022 தமிழ்நாடு முழுதும் வருகின்ற 21 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்வுகளை எழுத காத்திருக்கும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில் இந்த தேர்வுகள் விதிமுறைகளின்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே. பல ஆண்டுகளாக…

ரோடு சுத்தமாகுது : எங்க வாழ்க்கை தொக்கி நிக்குது – தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 19, 2022 குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மந்தைவெளி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்தில் பங்கு…

வென்றது தாயின் கண்ணீர் : வென்றெடுக்கத் துணை நின்றது சட்டம் – பேரறிவாளன் விடுதலைக்கு தலைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்து

தமிழகத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தல் பொதுகூட்டதிற்கு வருகை தந்த நமது முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் மே 19 அன்று மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார், அந்த குண்டுவெடிப்பில் உடன் இருந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தொடங்கி விசாரணையை மேற்கொண்டு…