Month: February 2022

ஜனநாயகத்தை கொன்று புதைத்த கழகங்கள்

பிப்ரவரி 19, 2022 கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்யாமல் இத்தனை மாதங்களை கடத்திவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி துளியும் மனசாட்சி இல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் தங்கள் இருப்பைத் தக்க வைக்க…

தீமை உளதேல் : துணிந்து கேள்

ஈரோடு பிப்ரவரி 20, 2022 ஈரோடு நகராட்சி வார்டு எண் 49 இல் பூத் எண் 253 & 254 வாக்குப்பதிவு அன்று நடந்த உண்மைச்சம்பவம். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட்ட திருமதி விஜி எனும் வேட்பாளரின் உறவினர் மேற்கண்ட பூத்களில்…

ஏக போக மன்னராக, இளவரசாக முடி சூட்டிக்கொள்ளுங்கள்

சீரழியும் தமிழகம் பிப்ரவரி 19, 2022 கடந்த ஆண்டில் ஆட்சியைப் பிடித்த விடியல் அரசு திமுக. இதற்கு முன்னர் 2011 ஆண்டு முதல் 2021 வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் 10 வருடங்களாக இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருந்த திமுக 2021 இல்…

புகார் அளித்தார் ; கட்சிப் பதவி இழந்தனர் இரு கம்யூனிஸ்ட்கள்

கோவை பிப்ரவரி 17, 2022 கோவை மாநகராட்சி வார்டு எண் 97 இல் போட்டியிடும் 22 வயதுடைய இளம்பெண் நிவேதா சேனாதிபதி, இவர் திமுக வின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆக பதவி வகிக்கும் சேனாதிபதி என்பவரின் மகளாவார்.இவரை எதிர்த்து…

நிறம் மாறா தலைவன்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.

வேணுமா துட்டு ; அப்போ போடு ஓட்டு

கடந்த ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அனைவரும் அறிந்ததே. சுமார் 500+ வாக்குறுதிகள் அளித்து பல இலவசங்களை அறிவித்து குறுக்கு சால் ஓட்டி பணக்கட்டுகளை வீசி ஜெயித்த கதை உண்டு.…

எதற்கு தேர்தல் ? விலை வைத்து ஏலமிடுங்கள்.

கோவை பிப்ரவரி 18, 2022 இதுவரை அடித்த கொள்ளை போதாது என்று நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் தேசிய கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் கண ஜோராய் நடக்குது பணம் பொருள் மற்றும் நகைகள்…

மக்கள் குரலாய் மாமன்றம் ஒலிக்க – தினேஷ் பாஸ்கர்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு தினேஷ் பாஸ்கர் சமூக நலம் பெற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் மக்களின் நலத்திட்டங்கள் சரியாய் அவர்களுக்கு அதுவும் சரியான பிரதிநிதிகளின் மூலம் சென்றடைய வேண்டும் எனும் பெரும் சமூக அக்கறைத்…

மதம் கடவுள் என்பது அவரவர் விருப்பம் – உரிமை : தலைவர் கமல்ஹாசன்

கோவை – பிப்ரவரி 17, 2௦22 கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பொருட்டு கோவைக்கு சென்றடைந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி…

ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு மரம் நடுவோம் – மநீம

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தலைவர் கொடுத்த வாக்குறுதி. வேறு எவர் சொல்வார் இது போல் இன்றைக்கு என்று நின்றுவிடாமல் நாளை நமதே என முழங்கும் தலைவர் திரு கமல்ஹாசன் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறார். “மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் வாக்குறுதி…