Category: அதிமுக ஆட்சி

திமுக-வும் நிதியியமும் ! அதிமுக-வில் தொடங்கியுள்ள குடும்ப அரசியலும் !

அது என்ன நிதியியம் ? பார்ப்பான் சொன்ன சாஸ்திர கட்டுக்கதைகளுக்குள் கட்டுப்பட்டு அடிமையாய் வாழ்வதை பார்ப்பனீயம் என்று சொல்லும்போது, திமுக உருவாக்கும் இந்த புதிய ஜாதி முறையில் அடங்கி இருப்பதையும் “நிதி” ஜாதியினர் மற்றவர்களை அடிமையாய் பாவிப்பதை நிதியியம் என்று சொல்லலாமே!…

20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் – அறப்போர் புகார்

கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலுக்கும் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன்…

அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு துணையாக நின்ற IPS – திமுக ஆட்சியில் பதவி உயர்வு

கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பணியாற்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களில் யார் மீதும் FIR கூட பதிவு…

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – மக்கள் நீதி மய்யம் தலைவர்கள் கண்டனம்

https://twitter.com/MouryaMNM/status/1471823442194276352?t=sW9MnEGZFy7H9NEcLdRDBg&s=19 https://twitter.com/MuraliAppas/status/1471777005179850757?t=MjkbUdwWV59uMtpxdXxcjA&s=19 https://twitter.com/MNM_Ranganathan/status/1471841273141088257?t=z8oZRzLlEIJox-oQqgK5xg&s=19 https://twitter.com/fazilmnm_ds/status/1471730923913678848?s=21 https://twitter.com/sentharu/status/1471873702295867401?s=21

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம்

இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் லயன்ஸ் ஆளுநராக…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசுக் கட்டிடங்கள்

காப்பானே கள்வனாக… மீட்பது எப்போது ??? தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி…

106 கோடி என்ன ஆனது? திமுக அதிமுக பதில் சொல்லுமா?

சென்னை மாநகராட்சி: 106 கோடி யார் கணக்கு? திட்டம் போட்ட கடந்த ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். அவர்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். ஆனால் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தாமல் பதில் கிடைக்கும் வரை தொடர…