Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

கோவையில் ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் – தெற்குத் தொகுதி மக்களைச் சந்தித்து உரையாடினார்

கோவை, செப்டெம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை துவங்கிய போதிருந்தே முன்னணியில் வந்து கொண்டிருந்த நம்மவர் அவர்கள் இறுதிகட்ட…

இளையோர்களே ; போதைப் பொருட்கள் அறவே வேண்டாம் – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் அறைகூவல்

கோவை – செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் விக்ரம் நூறாவது நாள் வெற்றி விழா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் கோவை தெற்கு…

அளப்பரிய சாதனைகளை செய்த மகளிர்க்கு விருதளித்து கௌரவித்த மக்கள் நீதி மய்யம் – கோவையில் கோலாகலம்

கோவை செப்டம்பர் 17, 2022 பெண்கள் இந்த நாட்டின் கண்கள், அவர்களின்றி ஓர் அணுவும் அசையாது. உலகின் இயற்கைப் படைப்புகளில் கோடி கோடி வருடங்களாய் சிறந்து விளங்கும் பெண்கள் என்றுமே சிறப்பு தான். ஆண் பெண் பாகுபாடுகள் கண்டதெல்லாம் காலாவதியான ஒன்று,…

மக்களின் மனதை வென்றவன் நான் : பதவி இல்லை என்றாலும் என் பணிகள் தொடரும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் ‘கமல் ஹாசன்’ நெகிழ்ச்சி உரை

கோவை தெற்கு செப்டெம்பர் 17, 2022 “எனக்கு வாக்களித்து வெற்றியை நோக்கி நகர்த்தியது நீங்கள் !! அதைத் தடுத்தது யார் என்பதையும் அறிவீர்கள் நீங்கள்!!” – சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் பேசியபோது மக்கள் ஆரவாரம்…

கோவையில் தலைவர் கமல் ஹாசன் – அரசு பள்ளிக்கு காற்றிலிருந்து தண்ணீரை தருவிக்கும் RO மெஷின் கொடையளித்தார்

கோவை செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் இரண்டு நாட்களுக்கு நடந்த பல நிகழ்வுகளுக்கு தலைமையேற்று நடத்தி வைத்தார். கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலை பள்ளி மாணவியரை…

உயிர் காக்கும் மருந்திற்கு தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் போதுமான விநியோகம் இல்லாமல் தடுமாறும் தமிழக மருத்துவக் கழகம்

சென்னை – செப்டெம்பர், 13 2022 “அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள்…

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தயங்குது அரசு ? அழுது தீர்க்கும் விவசாயிகள் !

திருக்கழுக்குன்றம் – செப்டெம்பர் 14, 2022 விளம்பரத்திற்காகவும் ஊர் மெச்சவும் தான் ஓர் ஆட்சி நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது ! செங்கல்பட்டு மாவட்டம் பொன் பதர்க்கூடம் பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் இயங்கவிருக்கும் நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று திறக்கப்பட்டது. அப்போது…

மதுரையில் பறக்குது மய்யக் கொடி

மதுரை, செப்டெம்பர் 13, 2022 மக்கள் நீதி மய்யத்தின் மதுரை மண்டல செயலாளர் திரு அழகர் தலைமையில், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் திரு கணேசன் குமார் அகவ்ர்களின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

ஊழல் ஒழிப்பதாக சொல்லி இரண்டு முகம் காட்டும் மத்திய பிஜேபி அரசு

சென்னை ஆகஸ்ட் 30, 2022 ஒவ்வொரு சிறப்பு நாட்களில் மட்டும் உறையாற்றும் நம் பிரதமர் முக்கிய செய்தி ஏதேனும் சிலவற்றை சொல்லிச் செல்வார். செய்தித் தாள்கள் செய்தி தொலைக்காட்சிகள் பரபரப்பாக கொஞ்ச நாளைக்கு அதையே ஒளிபரப்பி வரும். நாளடைவில் அது மறந்து…