கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அறிவுரை : வரும் ஏப்ரல் 24, 2022
சென்னை ஏப்ரல் 20, 2022 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப்…