ஆசிரியர்களின் தொடர் போராட்டம்; காலம் தாழ்த்தாமல் முடிவுக்குக்கொண்டுவரப்பட வேண்டும் – மநீம கோரிக்கை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என சொல்லி வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர் கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது. 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு…

அடிதடி, அராஜகம் : தடம் புரளும் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்வு

கோடிகளை கொட்டிக் குவித்து வாங்கப்பட்ட ஓட்டுக்களினால் தலைவர்களாக நான் நீ என போட்டி மனப்பான்மையில் துவங்கிய உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு கலவரம் மற்றும் அடிதடி கைகலப்பு என விபரீதங்களில் நடந்து முடிந்திருக்கிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த…

இது போர்க்கால மீட்பல்ல – பயண ஏற்பாடு : இதுவா பா.ஜ.க அரசின் அணுகுமுறை ?

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய உக்ரைனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும் அது ஒருபோதும் முழுமையான நாடாக இருக்கவில்லை என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.…

ஒளிவுமறைவின்றி உள்ளாட்சி நிர்வாகம் – நேரடி ஒளிபரப்பைக் கோரும் மய்யம்

சென்னை மார்ச் 03, 2022 கடந்த 2021 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற கூட்டதொடர்களை தொலைக்கட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் என உறுதியளித்தார்கள். அதிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்…

நடைபாதையா அல்லது கொடி பாதையா : ஆளுங்கட்சியின் அக்கப்போர்

சென்னை மார்ச் 01, 2022 நடைபாதைகளை அடைத்து தங்கள் விசுவாசத்தை காண்பிக்கும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். பரபரப்பான சாலைகளில் விரைந்து செல்லும் வாகனங்கள், சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் பாதசாரிகள் பயன்பாட்டுக்கு என இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பெரும்பாலும்…

தலைவர் சொன்னார் – நாங்கள் செய்தோம் : மய்யம் வேட்பாளர்

சென்னை, மார்ச் 02, 2022 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையின் போது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாக்களிக்க வேண்டிய பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். ” எங்களின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு…

மக்களுக்காக, மக்கள் பணியில் – ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும்- மய்யம்

தமிழகம் பிப்ரவரி 28, 2022 மக்கள் நீதி மய்யம் – 5 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு நமது தமிழக அரசின்…

நல்ல நண்பன் வேண்டுமா ? புத்தகங்கள் படியுங்கள் – பரிந்துரைக்கும் தலைவர் கமல்ஹாசன்

எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் தேடல் இருக்கும் அது ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக கூட இருக்கலாம் அது அவரவர் தேவை, விருப்பத்தை மற்றும் இலட்சியத்தை பொறுத்தது. அப்படி தேடல் இருக்கும் பட்சத்தில் அதற்கு நிறைய உழைக்க வேண்டும், நேர்மையான வழியில்…

விரயமாகும் வரிப்பணம் – விடியல் எப்போது வரும்

தாம்பரம். பிப்ரவரி 26, 2022 தாம்பரம் நகராட்சி (சென்ற 2021 ஆம் ஆண்டில் தான் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது) வார்டு எண் 5 இல் அப்போதைய அதிமுக ஆட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ஆக இருந்த…

தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் ; தமிழை வைத்து உயிர் பிழைப்பவர்கள்

ஜனவரி 25, 2022 மொழிப்போர் தியாகிகள் தினம் மொழிப் போர் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி அன்று நினைவு கூறப்படும். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி…