Tag: MNM4Education

கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு – மக்கள் நீதி மய்யம் தலைவர் ஆசிரியர் தின வாழ்த்து

செப்டெம்பர் : ௦5, 2௦23 ஒரு மனிதன் தனது தார்மீக உரிமையாக பேச்சு மற்றும் வாழ்வியல் சுதந்திரம் இருந்திட வேண்டும் என்று விரும்புகிறான் எனில் அதற்கு அடித்தளம் இடுவது கல்வி தான் என்பது தவிர்க்க அல்லது மறைக்க முடியாத உண்மை. கற்றோருக்கு…

டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மய்யம் & ஸ்பெக்ட்ரா அகடமி

தேனி, செப்டம்பர் 28 – 2022 கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை. கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல…

சாதி எனும் விஷத்தை பரப்பும் வர்ணாசிரமம் குறித்த பாடம் – அதுவும் 6 ஆம் வகுப்பிலேயே

சென்னை – செப்டெம்பர் 26, 2022 விண்ணில் ராக்கெட்டுகள் விடப்படுகின்றன, செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமாவென ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருப்பதும், நாட்டின் எல்லைப்புற கோடுகளில் அதனூடாக ஊர்ந்து கால் கடுக்க நின்று நம் தேசம் காக்கும் வீரர்கள் யாரும் இனமோ…

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே எல்லாமும் வந்து சேரும்போது, கல்வி கற்க ஏழு மலை கடக்க வேணுமா ?

ஈரோடு, செப்டெம்பர் 21, 2022 தேர்தல் சமையங்களில் அது பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் என எதுவாக இருந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்து நிற்கும் கட்சி புள்ளிகள் ஒவ்வொரு ஊரின் சந்து போனதெல்லாம் சளைக்காமல் புகுந்து புறப்படுவார்கள் வாக்குகளை சேகரிக்க…

மக்களின் மனதை வென்றவன் நான் : பதவி இல்லை என்றாலும் என் பணிகள் தொடரும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் ‘கமல் ஹாசன்’ நெகிழ்ச்சி உரை

கோவை தெற்கு செப்டெம்பர் 17, 2022 “எனக்கு வாக்களித்து வெற்றியை நோக்கி நகர்த்தியது நீங்கள் !! அதைத் தடுத்தது யார் என்பதையும் அறிவீர்கள் நீங்கள்!!” – சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் பேசியபோது மக்கள் ஆரவாரம்…

மொழி என்பது விரும்பிக் கற்பது – சமஸ்கிருதம் திணிக்கும் பிஜேபி அரசு – ம.நீ.ம கண்டனம்

புது தில்லி செப்டெம்பர் 13, 2022 ஆளும் மத்திய பிஜேபி அரசு பல வழிகளில் பல சர்ச்சைகளை உருவாக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது அதனின் பல நடவடிக்கைகளில் தெரியவருகிறது. 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை தமிழகம்…