திறன் கொண்ட இளையவர்களை மத்திய அரசு இருளில் தள்ளக் கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் அறிக்கை
சென்னை – ஜனவரி – 13, 2௦23 பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.…