Category: மய்யப்பணிகள்

மலைச்சாமிபுரம், வேந்தோணி, கல்லூரணி – நம்மவர் படிப்பகங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி

டிசம்பர் 30, 2025 மதுரை – மலைச்சாமிபுரம், பரமக்குடி – வேந்தோணி மற்றும் அருப்புக்கோட்டை – கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் நம்மவர் படிப்பகங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு, நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் கலைவழித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற்றது. மதுரை…

உறுப்பினர் சேர்க்கை, கண் சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் – வேலூர் மக்கள் நீதி மய்யம்

வேலூர் : டிசம்பர் 19, 2025 தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி வேலூர் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் உறுபினர்கள் சேர்க்கை முகாம், இலவச கண்சிகிச்சை முகாம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள்…

சென்னை கொளத்தூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்

டிசம்பர் 15, 2025 கமல்ஹாசன் நற்பணி என்பதில் எந்த இடைநிறுத்தலும் இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியாக உருவெடுத்த பின்னரும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின்…

கரூர் கூட்ட நெரிசல் – சிகிச்சை பெறுபவர்களை நலம் விசாரித்த ம.நீ.ம மாநில நிர்வாகிகள்

கரூர் : செப்டம்பர் 29, 2025 கடந்த 27 ஆம் தேதியன்று ஓர் அரசியல் கட்சியின் தலைவர் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்குண்டு பாதிப்படைந்த பொதுமக்களில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைவர்,…

ஆலங்குளம் கீழப்பாவூரில் மருத்துவ முகாம் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

ஆலங்குளம் : ஜூன் 17, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களுக்கான நற்பணிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. நெல்லை மண்டலம், ஆலங்குளம் ம.நீ.ம மாவட்டம் கீழப்பாவூரில் மக்கள் நீதி மய்யம் முன்னெடுப்பில் பொதுமக்கள் பயனுறும்…

கொடியேற்றம், நீர் மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை – திரு.வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை : மே 20, 2025 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும்படியான நீர் மோர் பந்தல் அமைப்பதும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமும் திரு.வி.க நகர் தொகுதியில் கடந்த 18ஆம் தேதியன்று…

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் – திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வழங்கியது

திருப்பரங்குன்றம் : மே 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் நலனுக்காக மே தினம்…

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கோவை – சிங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம்

சிங்காநல்லூர் : மே, 05 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் ஆற்ற வேண்டிய பணிகளை குறித்து ஆலோசனைக் கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் நிர்வாகிகள் பங்கேற்க…

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

இராயபுரம் – ஏப்ரல் 29, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தலைவரின் வழிகாட்டுதல்படி மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் தலைமை வகிக்க, கட்சியின்…

புதுச்சேரி காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

புதுச்சேரி : ஏப்ரல் 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி யூனியன் பிரேதசம் காலாப்பட்டு தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக ம.நீ.ம வின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…