கரூர் கூட்ட நெரிசல் – சிகிச்சை பெறுபவர்களை நலம் விசாரித்த ம.நீ.ம மாநில நிர்வாகிகள்
கரூர் : செப்டம்பர் 29, 2025 கடந்த 27 ஆம் தேதியன்று ஓர் அரசியல் கட்சியின் தலைவர் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்குண்டு பாதிப்படைந்த பொதுமக்களில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைவர்,…









