ஈரோடு, பெருந்துறையில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய மாவட்ட அலுவலகம் கோலாகலத் திறப்பு !
பிப்ரவரி 24, 2026 மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால் 2018 ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் தேதியில் மதுரையில் துவக்கப்பட்டது. ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு…









