Category: மய்யம் – சூழலியல்

சேவையும் செய்வோம் ; சுத்தமும் செய்வோம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 24, 2022 திருவிக நகர் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நற்பணி அணியினர் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகிக்கும் வெயிலின் தாக்கம் சோர்வை தரும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மோர்…

சேலம்-சென்னை 8 வழிச்சாலை இப்போது புதிய பெயரில் ! – கருப்பு வெள்ளை படம் ; இப்போது டிஜிட்டல் கலரில் என்பது போல.

சென்னை, மார்ச் 16, 2022 கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை – சேலம் இடையே இருக்கும் 277 கிலோமீட்டர் தூர சாலையை 8 வழி பசுமைச்சாலையாக மாற்றும் திட்டத்தை சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்மானிக்கப்படும் என்று மத்திய அரசு…

தலைவர் சொன்னார் – நாங்கள் செய்தோம் : மய்யம் வேட்பாளர்

சென்னை, மார்ச் 02, 2022 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையின் போது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாக்களிக்க வேண்டிய பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். ” எங்களின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு…

ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு மரம் நடுவோம் – மநீம

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தலைவர் கொடுத்த வாக்குறுதி. வேறு எவர் சொல்வார் இது போல் இன்றைக்கு என்று நின்றுவிடாமல் நாளை நமதே என முழங்கும் தலைவர் திரு கமல்ஹாசன் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறார். “மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் வாக்குறுதி…

விதைக்கும் உள்ளம் ; நாளை நமதாகும்.

கோவை பிப்ரவரி 16, 2022 தேர்தல் பரப்புரை செய்ய கோவை மாவட்டம் சென்றிருந்த தலைவர் அவர்கள் மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரையும் சந்தித்தார். தங்கள் சுயத்தை இழந்து பெயர் பதவி பணம்…

உழைத்து வாழ்வதே உன்னதம்

சென்னை ஜனவரி 23, 2022 இந்த சமூகம் சில பேரை ஒதுக்கி வைக்கும். ஜெயித்தவர்களை மட்டுமே உயர்த்தி வைத்து பேசும் தோல்வியை தழுவியவர்களை கேலி பேசும், புறம் பேசும். அவை எல்லாவற்றையும் மீறி ஆண்டாண்டு காலமாக குறிப்பிட்ட ஓர் உயிர்களை அவர்களின்…

சிதிலமான பாலம் ; செலவைக் கூட்டும் இடிப்பு பணி

திருச்சி ஜனவரி 15, 2022 திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928 இல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது 24 தூண்களுடன் 12.5 மீ அகலமும் 792 மீ நீளமும் கொண்ட இப்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் ஏற்பட்ட…

சுகாதாரமே வாழ்வின் ஆதாரம் – குப்பைக் கிடங்கை இட மாற்றம் செய்யக்கோரி மனு

சிவகாசி 03, ஜனவரி 2022 சிவகாசி மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் இருக்கும் குப்பைக் கொட்டும் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் திரு காளிதாஸ் அவர்கள் மூலமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

உதட்டளவில் விடியல் – வடியாத மழை நீர்

சென்னை ஜனவரி 03, 2022 மழை விட்ட பின்னும் விடாத தூவானம் போல கொட்டிய மழையில் தேங்கிய நீர் வடியாமல் சோகம் தந்து விடியாமல் நிற்கும் மக்கள். மூன்று இலக்க எண்ணிக்கைகளில் அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் எதையும் சரிவர செய்து தராத…

மகளிர் படை ; இது மய்யப் படை

கோவை மாவட்டம் தெற்கு தொகுதி 80 ஆவது வார்டு உப்பு மண்டி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஓர் காலியிடம் மேட்டுப்பகுதியாக மாறியிருந்தது. அந்த மேடானது இயற்கையாக உருவானதல்ல, பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் வெகு சாதரணமாக…