Tag: urban_local_body_2022

மய்யத் தலைவர் மீட்டெடுத்த கிராம சபை – பங்கு பெற்ற ம.நீ.ம நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்

தமிழ்நாடு : அக்டோபர் 02, 2022 மக்களுக்கு சேவை செய்யவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம். அதன் தலைவரும், அடுத்த கட்ட நிர்வாகிகள் என பலரும் கிராம சபை பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள்.…

தடுமாறும் கோவை தெற்கு தொகுதி வார்டுகள் – தொடரும் அவலம் – ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள் நீதி மய்யம்

கோவை, ஜூலை 11 2022 2021 இல் நடந்து முடிந்த தேர்தலில் தேர்தலில் வெற்றியை விலை கொடுத்து வாங்கிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதே கோவை மாவட்டத்தில் பல வார்டுகளை உள்ளாட்சி தேர்தல் வாயிலாக கைப்பற்றிய ஆளும் கட்சியான திமுக…

அடிதடி, அராஜகம் : தடம் புரளும் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்வு

கோடிகளை கொட்டிக் குவித்து வாங்கப்பட்ட ஓட்டுக்களினால் தலைவர்களாக நான் நீ என போட்டி மனப்பான்மையில் துவங்கிய உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு கலவரம் மற்றும் அடிதடி கைகலப்பு என விபரீதங்களில் நடந்து முடிந்திருக்கிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த…

ஒளிவுமறைவின்றி உள்ளாட்சி நிர்வாகம் – நேரடி ஒளிபரப்பைக் கோரும் மய்யம்

சென்னை மார்ச் 03, 2022 கடந்த 2021 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற கூட்டதொடர்களை தொலைக்கட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் என உறுதியளித்தார்கள். அதிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்…

மக்களுக்காக, மக்கள் பணியில் – ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும்- மய்யம்

தமிழகம் பிப்ரவரி 28, 2022 மக்கள் நீதி மய்யம் – 5 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு நமது தமிழக அரசின்…

விரயமாகும் வரிப்பணம் – விடியல் எப்போது வரும்

தாம்பரம். பிப்ரவரி 26, 2022 தாம்பரம் நகராட்சி (சென்ற 2021 ஆம் ஆண்டில் தான் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது) வார்டு எண் 5 இல் அப்போதைய அதிமுக ஆட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ஆக இருந்த…

ஏரியா சபை/வார்டு சபை அமைக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் தலைவர் மனு அளித்தார்.

சென்னை பிப்ரவரி 21, 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதன் முடிவுகளைத் தொடர்ந்து அமையவிருக்கும் அமைப்புகளில் மக்கள் பங்கேற்க்ககூடிய வகையில் மக்களாட்சி நடைபெற ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியும் நடைமுறைக்கு வராத வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக்…

ஜனநாயகத்தை கொன்று புதைத்த கழகங்கள்

பிப்ரவரி 19, 2022 கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்யாமல் இத்தனை மாதங்களை கடத்திவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி துளியும் மனசாட்சி இல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் தங்கள் இருப்பைத் தக்க வைக்க…

தீமை உளதேல் : துணிந்து கேள்

ஈரோடு பிப்ரவரி 20, 2022 ஈரோடு நகராட்சி வார்டு எண் 49 இல் பூத் எண் 253 & 254 வாக்குப்பதிவு அன்று நடந்த உண்மைச்சம்பவம். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட்ட திருமதி விஜி எனும் வேட்பாளரின் உறவினர் மேற்கண்ட பூத்களில்…

ஏக போக மன்னராக, இளவரசாக முடி சூட்டிக்கொள்ளுங்கள்

சீரழியும் தமிழகம் பிப்ரவரி 19, 2022 கடந்த ஆண்டில் ஆட்சியைப் பிடித்த விடியல் அரசு திமுக. இதற்கு முன்னர் 2011 ஆண்டு முதல் 2021 வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் 10 வருடங்களாக இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருந்த திமுக 2021 இல்…