கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிட்ட இரங்கற்செய்தி
நவம்பர் 22, 2025 முதுபெரும் கவிஞரும், தமிழ் ஆர்வலருமான திரு.ஈரோடு தமிழன்பன் அவர்கள் தூர்தர்ஷன் தொலைக்கட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழின் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டவர் தமிழன்பன் அவர்கள். இயற்பெயர் ந.ஜெகதீசன் என்பதை நாடங்கள் மற்றும்…









