Category: இரங்கற்செய்தி

உற்ற நண்பர் திரு.ஆர்.எஸ்.சிவாஜி அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல்

செப்டம்பர் : ௦2, 2௦23 தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து இரண்டு வித்தியாச வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் எனும் திரைப்படத்தில் (ஒன்று சாதாரண உடல்வாகுடைய ராஜா எனும் நபராகவும் மற்றும் உயரம் குறைவான…

புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் திரு சங்கர் விபத்தில் மரணம் – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல் செய்தி

ஆகஸ்ட் 24, 2023 சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்ட நிகழ்வினை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்றுவிட்டு தமிழ்நாடு திரும்பிய போது வழியில் ஏற்பட்ட விபத்தில் புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் திரு சங்கர் பலியான சம்பவம்…

கொத்து கொத்தாய் போகுது உயிர் : கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து – ம.நீ.ம இரங்கல்

கிருஷ்ணகிரி : ஜூலை 29, 2023 தீபாவளி பண்டிகைக்கு மிக முக்கியமான ஒன்று ரகம் ரகமாய் வண்ணமயமாய் வானில் வெடித்து தெறிக்கும் பட்டாசுகள். அவற்றை தயாரிக்க வருடம் முழுவதும் உடல் களைக்க உழைப்பார்கள் தொழிலாளர்கள். அவர்களின் பாதுகாப்பு எப்போதும் சரிவர உறுதி…

மய்யம் நிர்வாகிக்கு 40 ஆம் நாள் அஞ்சலி மற்றும் நற்பணிகள்

ஆவடி : ஏப்ரல் 1௦, 2௦23 09.04.2023 அன்று காலையில் மறைந்த திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவடி A.பாபு அவர்களின் 40வது நாள்‌‌ நினைவு அஞ்சலி‌ நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொடி ஏற்றுதல்…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி

காஞ்சிபுரம் : மார்ச் 22, 2௦23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் தலைவரின் இரங்கல் செய்தியும் தமிழ்நாடு…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் இரங்கல் செய்தி

அருணாசலப்பிரதேசம் : மார்ச் 16, 2௦23 அருணாசலப்பிரதேசம் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரத்தின் ஒன்றின் மீது மோதியதில் விபத்திற்குள்ளானது இதில் இருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ஈரோடு ம.நீ.ம நிர்வாகி நகர செயலாளர் மறைவு – துணைத்தலைவர்கள் & கட்சியினர் நேரில் அஞ்சலி !

ஈரோடு : மார்ச் 11, 2௦23 ஈரோடு மேற்கு மாவட்ட நகரச் செயலாளர் திரு ஆட்டோ A.ரபிக் அவர்கள் நேற்று நள்ளிரவு சாலை விபத்தில் சிக்கி நம் மய்ய உறவுகள் அனைவரையும் விட்டு பிரிந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அமரர்…

ம.நீ.ம – கோவை தெற்கு நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு.பஷீர் இயற்கை எய்தினார்

கோவை : மார்ச் ௦8, 2023 மக்கள் நீதி மய்யம் – கோவை தெற்கு நற்பணி இயக்க அணி மாவட்ட அமைப்பாளர் நிர்வாகி மற்றும் நம்மவர் தலைவரின் தீவிர விசுவாசியுமான திரு பஷீர் அவர்கள் உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார். கமல்ஹாசன் நற்பணி…

மாவட்டச் செயலாளர் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் – தலைவர் திரு கமல்ஹாசன் அஞ்சலி

ஆவடி : மார்ச் ௦2, 2௦23 மிகத் துடிப்பான மாவட்டச் செயலாளர் ஆக விளங்கிய ஆவடியைச் சேர்ந்த திரு முஷ்டாக் அலி எனும் ஆவடி பாபு அவர்கள் இன்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக திறம்பட செயலாற்றி…

காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன் – திரு கமல்ஹாசன், தலைவர், ம.நீ.ம

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 இந்திய தேசப் பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்தியடிகளார் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த நாள். இந்நாளில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு சீனிவாசன் அவர்களின் மகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான…