Category: திமுக அரசியல்

அத்துமீறும் போலீஸ் : சித்திரவதை கூடங்கள் ஆகிறதா காவல் நிலையங்கள்

“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு. ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன…

கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்-மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது…

திமுக-வும் நிதியியமும் ! அதிமுக-வில் தொடங்கியுள்ள குடும்ப அரசியலும் !

அது என்ன நிதியியம் ? பார்ப்பான் சொன்ன சாஸ்திர கட்டுக்கதைகளுக்குள் கட்டுப்பட்டு அடிமையாய் வாழ்வதை பார்ப்பனீயம் என்று சொல்லும்போது, திமுக உருவாக்கும் இந்த புதிய ஜாதி முறையில் அடங்கி இருப்பதையும் “நிதி” ஜாதியினர் மற்றவர்களை அடிமையாய் பாவிப்பதை நிதியியம் என்று சொல்லலாமே!…

இது விடியல் அல்ல ; விளம்பர யுத்தி

ஆட்சிக்கு வந்த புதிதில் நாங்கள் அறிவித்தபடி அளித்த கொரொனோ நிவாரண நிதி மக்களின் அவசரத் தேவைக்கென அளிக்கப்பட்டது என்று அப்படி அந்நிதியை பெற்றுச்சென்ற பொதுமக்களை புகைப்படம் எடுத்து திமுக விளம்பரம் செய்ததில் சிக்சர் அடித்ததாக அகமகிழ்ந்து உளம் களித்து ஊரெல்லாம் கொண்டாடித்…

Fact check – மாற்றுதிறனாளிகள் கடல் அலையை ரசிக்க தற்காலிக பாதை!!- திமுக அரசியல்

DRA என்ற அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து 2016ல் இருந்து மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைத்து விழாவாக கொண்டாடுகிறது. இதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது அபத்தம். முதலில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை…

மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்-துணைத் தலைவர்

மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் !! 68 மீனவர்களையும், 10 படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் !!27-12-2021 இராமேஸ்வரம் மீனவர்கள், 8வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 1ம் தேதியன்று இரயில் மறியல்…

MSME போராட்டம் – மத்திய மாநில அரசுகளுக்கு தலைவர் கண்டனம்

இந்தியாவில், MSMEகள் நாட்டின் மொத்த உள்நாட்டு GDP கிட்டத்தட்ட 8%, உற்பத்தியில் 45% மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் தோராயமாக 40% பங்களிக்கின்றன. அவர்களை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று குறிப்பிடுவதில் தவறில்லை. MSMEகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும் மற்றும் நாட்டின்…

விடியல் இல்லாமல் இருளாகிப் போன வாழ்வு

சென்னை டிசம்பர் 18, 2021 விடியல் தருவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் மக்களின் வாழ்வை இருளாக்கிய வீடுகள் இடிப்பு, சென்னை கொளத்தூர் அவ்வை நகரில் திடீரென குறிப்பிட்ட பகுதியில் சுமார் வருடங்களாக குடி இருந்து வந்த வீடுகளை இடித்துத்…

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – மக்கள் நீதி மய்யம் தலைவர்கள் கண்டனம்

https://twitter.com/MouryaMNM/status/1471823442194276352?t=sW9MnEGZFy7H9NEcLdRDBg&s=19 https://twitter.com/MuraliAppas/status/1471777005179850757?t=MjkbUdwWV59uMtpxdXxcjA&s=19 https://twitter.com/MNM_Ranganathan/status/1471841273141088257?t=z8oZRzLlEIJox-oQqgK5xg&s=19 https://twitter.com/fazilmnm_ds/status/1471730923913678848?s=21 https://twitter.com/sentharu/status/1471873702295867401?s=21

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம்

இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் லயன்ஸ் ஆளுநராக…