குப்பைகள் அல்ல மனித உயிர்கள் ; இன்னும் எத்தனை உயிர் பலிகள் கேட்கும்

மதுரை ஏப்ரல் – 23, 2022 கைக்குள் உலகம் எனும்படியாக அலைபேசி அதனுடன் இணையம். ஒரே சொடக்கில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள எல்லாம் நம் கைகளில் வந்து விழுவதை எல்லாம் சுருங்கி விட்டது.எனினும் சிலவற்றுக்கு மட்டும் எந்த மாற்று வழியும் இல்லாமல்…

பூமியை நிர்வாணமாக்கிய கழக ஆட்சிகள் : இயற்கை வளங்களைச் சுரண்டும் பகாசுர முதலைகள் : துணை போகும் சிஸ்டம்

பூமி என்பது யாரோ ஒருவருக்கானது அல்ல, இயற்கையின் கொடை தனிநபரை துதி போற்றுவதும் இல்லை. காலச்சுழற்ச்சி என்பது பருவநிலை மாற்றம் கூட, அதற்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வே சிறந்தது என்பது மட்டுமே நிதர்சனம். பணம் பொருள் மண்ணுக்கு பேராசை கொண்டு என்றைக்கு…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 23, 2022 நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுத்து, உரையாற்றும் நிகழ்வு! நாடு முழுவதும் நாளைய தினம் தேசிய பஞ்சாயத் ராஜ் நாளாக…

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…

இருளில் மூழ்கும் தமிழகம் ; வாய்ச் சொல்லில் மட்டுமே வந்த விடியல் ஆட்சி.

தமிழகம் ஏப்ரல் 21, 2022 சுட்டெரிக்கும் வெயில், தகிக்கும் அனல், வீசும் வெப்பக் காற்று. தொடரும் மின் வெட்டு. சென்ற மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் போதுமான அளவிற்கு இருந்த நிலக்கரிகள் காணாமல் போயின அதனை பற்றிய விசாரணை நடத்த…

படிக்கச் செய்த அய்யா காமராஜர் பல்கலையில் பணியை பறித்த நிர்வாகம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மதுரை ஏப்ரல் 20, 2022 பெரும் மாணவர்களை உருவாக்கிட முனைந்து அவர்களும் பசியுடன் கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்து உணவும் தந்து படிக்கச் செய்த பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் ஐயா நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பெயரில் மதுரையில்…

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அறிவுரை : வரும் ஏப்ரல் 24, 2022

சென்னை ஏப்ரல் 20, 2022 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப்…

உங்கள் சொத்து, இனி அது எங்கள் சொத்து : கரூர் கவுன்சிலர் கைவரிசை.

கரூர் ஏப்ரல் 18, 2022 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் அராஜகம். ஒரு குடும்பமே கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை குண்டர்களை வைத்து இடித்து தள்ளியது மட்டுமின்றி போலி ஆவணங்களை காட்டி சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார் மற்றும் இதைத்…

கொடி பறக்குது ; மய்யக் கொடி பறக்குது !

என்ன எதுக்கு இங்க உங்க கட்சிக்கொடி அமைச்சு அதை பறக்க விடறீங்க ? எதிர்க் கட்சிகள் துவங்கி ஆளும் கட்சி நபர்களின் அதிகாரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி என சகல எதிர்ப்புகளும் தோன்றினாலும் எதற்கும் அஞ்சாத சிங்கம் போன்ற தலைவனை கொண்ட கட்சி…

இன்னா செய்தாரை : அவர் நாண நன்னயம் செய்த தலைவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…