தானமும் செய்வோம் ; தாகமும் தீர்ப்போம் – தண்ணீர் பந்தல் அமைத்த நம் மக்கள் நீதி மய்யம்
ஈரோடு மார்ச் 30, 2022 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
மக்கள் நலன்
ஈரோடு மார்ச் 30, 2022 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
தமிழகம் மார்ச் 30, 2022 மனசு பதைக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து தமிழகம் முழுக்க தினமும் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. பிரேக்கிங் நியூஸ் என்பது பரபரப்பான அரசியல் களங்களில் தேர்தல் நடைபெறும் நாட்களில் என்று மட்டுமே இருந்த காலங்கள்…
அரசு அதிகாரியை சாதியைக் குறிப்பிட்டு திட்டிய மந்திரி ராஜகண்ணப்பன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா ? ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்துவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திரு. ராஜேந்திரன் அவர்களை, போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவன்…
ஆட்டோ சவாரியோ மீட்டருக்கு மேல ; டாஸ்மாக் கமிஷனோ குவாட்டருக்கு மேல : பங்கு கேட்கும் உபிக்கள் 1983 ஆம் ஆண்டில் எம் ஜி ஆர் தலைமையிலான அதிமுக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை துவக்கி வைத்து மது விற்பனையை தமிழகம் முழுக்க…
“வயதானவர்கள் மட்டுமே இல்லாமல் இளைஞர்கள் வரணும். இந்தியர்கள் வரணும், ஆனால் தமிழன் தமிழ்நாடு எல்லாம் தான் முதல். தமிழன் என்பது விலாசம் அது மட்டுமே உங்கள் தகுதி அல்ல. நீங்கள் செய்யும் வேலை என்பது தகுதி, நான் விவசாயி என்பது தகுதி,…
“நான் நிறைய முறை இதைச் சொல்லி இருக்கிறேன், இப்படி அடிக்கடி சொல்வதால் எனது துறையைச் சேர்ந்தவர்கள் கூட என்னை செல்லமாக கோபித்துக் கொள்ளலாம். சினிமா என்பது தினசரி அவ்வளவு அத்தியாவசிய தேவையான ஒன்று அல்ல, யாராவது சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர்…
பெங்களூரு மார்ச் 28, 2022 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது – அய்யன் திருவள்ளுவர், திருக்குறள் எண் 103 பொருள் விளக்கம் இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை…
மதுரை, மார்ச் 28, 2022 கடலில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல்-15 முதல் ஜூன்-15 வரை என்பது கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் ஆண்டுதோறும் இக்காலகட்டங்களில் தடை போடப்படுகிறது. ஆனால் இதுபோன்ற தடைகள் உள்ளூர் கண்மாய், ஆற்றுப்படுகைகளில் கிடையாது.…
கோவை மார்ச் 27, 2022 பாரத மாதா என்றும் தாய்நாடு, தமிழன்னை என்றும் குறிப்பிடுவதில் இருந்தே பெண்மையின் சிறப்பை மிகச்சுலபமாக புரிந்து கொள்ளலாம். அரசியாக ஆட்சி செய்த காலம் தொட்டே இன்றுவரை பெண்கள் தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்திக்கொண்டு கல்வி, வீரம்,…
சென்னை மார்ச் 27, 2022 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்த கையோடு மத்திய அரசு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலையை உயர்த்தி நாட்டு மக்களின் மனதையும் அவர்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. 5 மாநில தேர்தலுக்காக சுமார்…