Month: December 2021

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே

மக்கள் நீதி மய்யம் கட்சியும், தலைவர் நம்மவரும் தொடர்ந்து வலியுறுத்திய சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு கோரிக்கை அரசால் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இந்த விவகாரம் நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே.

திமுக: புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் எடுத்து கொள்ளப்படும்

28-10-2021 – “புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த போவதில்லை” 8-12-2021- “புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் எடுத்து கொள்ளப்படும்” நாளை – “புதிய கல்வி கொள்கையே நல்லாத்தான் இருக்கு” ன்னு சொல்ல போறாங்களோ?? அக்டோபர் 2021 டிசம்பர் 2021

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம்

முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 21-year-old college student dies after being released…

நம்மவர் பற்றி அவதூறு பரப்பிய ஊடகங்கள்

சுகாதரத்துறை செயலாளர் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்களிடம் விளக்கம் கேட்கப் போவதாக ஊடகங்கள் நேற்று வேண்டுமென்றே ஒரு தவறான தகவலை பரப்பி, கட்சியின் மீதும் #நம்மவர் மீதும் அவதூறு பரப்பியுள்ளனர். #ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லாததை சொல்லியதாக சொல்லி வேண்டுமென்றே தவறான தகவலை…

திமுக கொடி கம்பம் விழுந்ததில் 10 வயது சிறுமிக்கு மூக்கு உடைந்தது

சேலத்தில் அமைச்சரை வரவேற்க சாலையோரத்தில் திமுக கொடி கம்பங்களை நடும் போது 10 வயது பள்ளி மாணவியின் மீது கொடி கம்பம் பட்டு மூக்கு தண்டு உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள திமுக…

மதுவுக்கு எதிராக – நம் மக்கள் நீதி மய்யம்.

திருச்சி டிசம்பர் 6, 2021 நல்ல செயல்களுக்காக மக்களின் நலன் நோக்கி சாயும் மய்யம் தராசின் முள் – மதுவுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம். சுமார் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் கண்ணாமூச்சி ஆட்டமே மதுவிலக்கு என்பது. ஒவ்வொரு தேர்தலின்…

காவல் துறைக்கே பாதுகாப்பில்லை. காவல் துறையிடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்பில்லை

தமிழ்நாட்டில் நடக்கும் காவல் துரையின் அத்துமீறல்களும் சட்ட விரோத காரியங்களும் இன்றைய விகடன் டிவியில் வந்துள்ளது. காணொளியை 3:52 இடத்தில் இருந்து 6:53 வரை பார்க்கவும். “காவல் துறைக்கே பாதுகாப்பில்லை. காவல் துறையிடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்பில்லை” காவல் துறை மந்திரி…

Dr பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினத்தை மநீமவினர் நினைவு கூர்ந்தனர்

திரு கமல்ஹாசன் அவர்கள் கூறியதாவது நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளுள் முதன்மையானவர்; சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று. அவரது நினைவுகளைப் போற்றுவோம். தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் Dr…

தொடரும் நற்பணி – இரத்ததானம் வழங்கிய மய்யம் நிர்வாகிகள்

விருதுநகர் – நவ 5 இன்று (05.12.21) விருதுநகர் மாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக நடைபெற்று வரும் இரத்த தான முகாமில் முதல் கொடையாளராக இரத்தம் தானம் அளித்து விழாவை துவக்கி வைத்தார் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட…

PST நிறுவனம் மீது எப்பொழுது FIR பதிவு செய்யப்படும்?

90% பூச்சு வேலை தரமற்றது என்று IIT ஆய்வில் சொல்லப்பட்டுள்ள புளியந்தோப்பு KP park கட்டிடங்களை கண்காணித்த அதிகாரி சவுந்தர்ராஜன். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் Hitesh Kumar S. Makwana, IAS, சவுந்திரராஜனை பணியிடை நீக்கம்…