Month: April 2023

மீன்பிடித் தடைக்காலம் ரூ.8000 வழங்கிட வேண்டும் – வலியுறுத்தும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 12, 2௦23 நடப்பாண்டு மீன்பிடித் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கும். இதனால் சுமார் 15௦௦௦ மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் அவர்களின் தினசரி…

வரையறை மீறும் ஆளுநர் – கண்டித்து தீர்மானம் இயற்றிய தமிழக சட்டப் பேரவை

தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு…

மய்யம் நிர்வாகிக்கு 40 ஆம் நாள் அஞ்சலி மற்றும் நற்பணிகள்

ஆவடி : ஏப்ரல் 1௦, 2௦23 09.04.2023 அன்று காலையில் மறைந்த திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவடி A.பாபு அவர்களின் 40வது நாள்‌‌ நினைவு அஞ்சலி‌ நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொடி ஏற்றுதல்…

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்…

துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்ட உயிர்கள் பொம்மைகளா ? ஆளுநரை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 08, 2023 பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர்…

பூத் கமிட்டி அமைப்பது குறித்தான கூட்டம் – கோவை மாவட்டம்

கோயம்புத்தூர் : ஏப்ரல் ௦6, 2௦23 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு 05.04.2023 நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.…

பூமிக்கு அடியில் வைரம் இருந்தாலும், மேலே நடக்கும் விவசாயம் தான் முக்கியம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் !

வேளாண்மை இல்லையேல் இந்த உலகம் இல்லை அதன் மனிதர்கள் இல்லை. மண்ணின் மீது விளையும் எல்லாம் மனிதன் முதற்கொண்டு வியாபித்திருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உணவாக மாறிடும் இது விந்தை அல்ல இயற்கையின் நியதி. தொன்று தொட்டு காலம் முதலே மனிதனுக்கு விவசாயம்…

ரேஷன் கடை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் (கோவை) கோரிக்கை

கோவை : ஏப்ரல் ௦4, 2023 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் ௦3) ஆட்சியர் உயர்திரு கிராந்தி குமார் பாடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்கள் தரப்பு…

தொடரும் நற்பணி : மருத்துவ முகாம் – சென்னை வடமேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம்

வில்லிவாக்கம் : ஏப்ரல் 03, 2023 சென்னை வட மேற்கு மாவட்டம் (கொளத்தூர், வில்லிவாக்கம்) சார்பாக அயனாவரத்தில் நேரு கல்யாண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 02.04.2023 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைத்தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள்,…

மய்யப்பணிகள் : ஆத்தூர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகியின் புகாருக்கு பலன்

ஆத்தூர் : ஏப்ரல் ௦3, 2௦23 குடியரசு நாளன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் சேலம் மாவட்ட அமைப்பாளர் (தகவல் தொழில்நுட்ப அணி) திரு ஆஷிக் அவர்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் தேங்கியுள்ள பல…