Tag: GramaSabai

உள்ளாட்சியின் உரிமைக்காக ஒலித்த மய்யத்தின் குரல் – கிராம சபைக்காக HC உத்தரவு

ஜனவரி : 25, 2024 உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பது மரத்தின் ஆணிவேர்கள் போன்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட ஏற்படுத்தப் பட்டதே அவ்வமைப்புகள். நகரம் மற்றும் கிராமம் தோறும் சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவுகள் அகற்றுவது, தூய்மையான சுற்றுப்புறங்களை பராமரித்தல்,…

மய்யத்தின் விடாமுயற்சி : கிராம சபைகள் கூட்டங்கள் – ஆகஸ்ட் 15 அன்று

ஆகஸ்ட் 15, 2௦23 கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களால் உரக்க பேசப்பட்டு தமிழக அரசின் பார்வைக்கு மனுக்கள் அளித்து அதனை நடைபெறச் செய்தார். இதற்காக உடனிருந்த…

நாம் அனைவரும் கிராம சபைகளில் பங்கெடுப்போம் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

ஆகஸ்ட் : 14, 2023 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 நாளை தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது உள்ளாட்சி மன்றங்கள் நடத்தும் கிராம சபைகளில்…

மறக்க வைக்கப்பட்ட கிராம சபை எனும் திட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்த மய்யத் தலைவர்

சென்னை – அக்டோபர் 01, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம். கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும்…

கேட்டது கிடைத்தது – குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் தொடர் முயற்சி வெற்றி தந்தது.

குமாரபாளையம் ஆகஸ்ட் 16, 2022 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியைசேர்ந்த குப்பாண்டபாளயம் பேருந்து நிழற்கூட தளம் அமைத்துத் தரவேண்டும் என்று கிராம சபையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொண்ட நகர செயலாளர் திருமதி சித்ரா பாபு அவர்களின் கோரிக்கையை…

கிராம சபை நடத்தும் செலவுத் தொகையை 5000 ஆக உயர்த்தியது வரவேர்க்கத்தக்கது – ம.நீ.ம

சென்னை ஜூலை 20, 2022 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக, கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது ; அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற…

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அறிவுரை : வரும் ஏப்ரல் 24, 2022

சென்னை ஏப்ரல் 20, 2022 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப்…