சென்னை ஏப்ரல் 20, 2022

ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப் பங்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் – கமல்ஹாசன் – தலைவர், மக்கள் நீதி மய்யம்