வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலம் தகர்வது தொடர்கதையாகும் அவலம் : கோவை ம.நீ.ம களத்தில் ஆய்வு செய்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்
கோவை, ஆகஸ்ட் 08, 2022 கோவை மாவட்டத்தில் மழைபொழிவினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. ஊர்களை இணைக்கும் தரைப்பாலம் கூட சேதமாகி விட்டபடியால் பொதுமக்கள் மறு பகுதிக்கு செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வழியாக கூடுதலாக பல கிலோமீட்டர்கள் பயணித்து…